SuperTopAds

அம்பாறை

மக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து நடவடிக்கை

மக்களுக்கு கிடைக்கும் மருந்துகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் படிக்க...

பெருநாள் தினத்தில் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றிய முஸ்லீம் சமூகத்திற்கு நன்றி

ரமழான் பண்டிகையை முன்னிட்டு எமது பிராந்தியத்தில் சுகாதார நடைமுறைக்கமைய  முஸ்லீம் மக்கள் நடந்துகொண்ட விதம் சந்தோஷத்துக்கு உரிய விடயமாக காணப்பட்டது என   கல்முனை மேலும் படிக்க...

அம்பாறையில் டெங்கு நோய் தாக்கத்தின் வீரியம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் காலநிலை எவ்வாறு அமைந்தாலும் டெங்கு நோய் வருவதைத் தடுப்பதற்கு பொதுமக்கள் முன்வர வேண்டும் மக்களின் பங்களிப்பு தான் டெங்கு நோயை மேலும் படிக்க...

மீன் பிடி அமைச்சருக்கு எதிராக  போராடுவோம் -அட்டாளைச்சேனையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள்

எமது தொழிலை இலகுபடுத்தும் வகையில் கடற்கரையோரமாக நிர்மாணிக்கப்பட இருந்த வீதியை இடைநிறுத்திய தரப்பினர் மீண்டும் அவ்வீதியை பூரணமாக செப்பமிட்டு உதவ வேண்டும் எனவும் மேலும் படிக்க...

அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறையில் அஞ்சலி

அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில்  இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.கல்முனை பாண்டிருப்பு எல்லைப்பகுதியில் உள்ள ஸ்ரீ அரசடி அம்மன் ஆலயத்தின் முன்பாக மேலும் படிக்க...

இலங்கை செஞ்சிலுவை சங்க அம்பாறை கிளை உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளையினூடாக உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.கட்டார் செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையில் கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் மேலும் படிக்க...

பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான கலந்துரையாடல்

கொவிட் 19  கொரோனா தொற்று நோய்  காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான சுகாதார முன்னேற்பாடுகள் சம்பந்தமான  கலந்துரையாடல் கல்முனை தெற்கு மேலும் படிக்க...

அம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை(29) மாலை 5 மணியளவில்    திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு மேலும் படிக்க...

நிந்தவூர் கடற்கரையோரத்தில் மீட்கப்பட்ட பெண்ணிண் சடலம் அடையாளம் காணப்பட்டது

நிந்தவூர் 1 ஆம் பிரிவு   கடற்கரை பிரதேசத்தில்   கரையொதுங்கிய பெண் ஒருவரின்  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

மருதமுனையில் அரச காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக மேலும் படிக்க...