SuperTopAds

அம்பாறை

வடகிழக்கில் மிக திறமையான கிரிக்கெட வீரர்கள் உள்ளனர்..! இதுவரை காலமும் கண்டுகொள்ளவில்லை, இனியாவது கண்டுகொள்ளுங்கள்..

வடகிழக்கில் மிக திறமையான கிாிக்கெட வீரா்கள் உள்ளனா்..! இதுவரை காலமும் கண்டுகொள்ளவில்லை, இனியாவது கண்டுகொள்ளுங்கள்.. மேலும் படிக்க...

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் சமூக இடைவெளியை பேணி விசாரணைகள் முன்னெடுப்பு

சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் சிறு குற்ற விசாரணைகள் சமூக இடைவெளியை பேணி மர நிழலில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.அண்மைக்காலமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை மேலும் படிக்க...

பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை

பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கைகொள்ளை தொடர்பிலான விசாரணைக்கு பொலிஸாருக்கு  ஒத்துழைப்பு வழங்க மேலும் படிக்க...

சட்டவிரோதமாக கல்முனை கண்ணகி கோவில் வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் சிரமம்

சட்டவிரோதமாக கல்முனை கண்ணகி கோவில் வீதியில்  கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் பெரும்   சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.அண்மைக்காலமாக குறித்த வீதியின்  அருகில் உள்ள மேலும் படிக்க...

சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு கொரோனா தடுப்புக்கான ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத் தொகுதியொன்று சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு   வழங்கி வைக்கப்பட்டுள்ளது.குறித்த மருந்துத் மேலும் படிக்க...

வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்களை திருடிவந்தவர் கைது

வேளாண்மை வெட்டும் இயந்திர உதிரிப்பாகங்களை அண்மைக்காலமாக  திருடிவந்த ஒருவரை  சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை  புதுப்பள்ளி மேலும் படிக்க...

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீண்டும் ஒரு பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்

ஒரே சூலில் 3 குழந்தைகளை கோமாரி பகுதியை  சேர்ந்த பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை(21) நண்பகல்    அம்பாறை மாவட்டம் கல்முனை  அஸ்ரப் மேலும் படிக்க...

சுமந்திரனுக்கு ஜனாஸா எரிப்பு தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபை நன்றி தெரிவித்தது

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணமடைந்தோருக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஜனாஸா எரிப்பு சம்பந்தமான வழக்கில் இலவசமாக வழக்காட தீர்மானித்த ஜனாதிபதி மேலும் படிக்க...

கல்முனையில் கஞ்சாவுடன் கைதான பெண் வியாபாரி உட்பட நால்வருக்கு தண்டப்பணம் விதிப்பு

கஞ்சாவுடன் கைதான  பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வருக்கு தலா ரூபா 9900 தண்டப்பணம் விதித்து கல்முனை  நீதிமன்று விடுவித்துள்ளது.கடந்த புதன்கிழமை(20 ) முற்பகல் 10 மேலும் படிக்க...

தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் கட்டாய விடுமுறை செல்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள  வேட்பாளர்களாக எந்தவொரு மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளார்களோ அவர்கள்  தேர்தல் நியமன சட்டங்களின் அடிப்படையில் அரசு மேலும் படிக்க...