SuperTopAds

அம்பாறை

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடியில் மனைவியைக் கொலை செய்த கணவன்!

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று காலை 6 மணியளவில் பெண் ஒருவர், கொலை செய்யப்பட்டுள்ளார் என்று களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.களுவாஞ்சிகுடி மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தில் நாம் ஏற்படுத்த வேண்டும்-கருணா அம்மான்

தமிழர் மகா சபை  சார்பில்  பாராளுமன்ற  வேட்பாளராக போட்டியிடும்   தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று மேலும் படிக்க...

இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால் நானே சுட்டு கொல்வேன்

இலஞ்சம் ஊழல் மக்களை அலைக்களிக்கும் வேலை செய்தால்  நானே சுட்டு கொல்வேன் என அம்பாறையில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைத்த சுயேட்சை குழுவின் அரசியல் புரட்சிகர மேலும் படிக்க...

கேரளா கஞ்சா பக்கட்டுக்களை தம்வசம் வைத்திருந்த இரு பிள்ளைகளின் தாய்க்கு பிணை

கேரளா கஞ்சா பக்கட்டுக்களை தம்வசம் வைத்திருந்த குடும்ப பெண்ணை ரூபா 1 இலட்சம் சரீர பிணையில் செல்லுமாறு அக்கரைப்பற்று  நீதிமன்ற நீதிவான் எம்.எச்.முகம்மட் ஹம்சா மேலும் படிக்க...

நிந்தவூர் பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்

நிந்தவூர் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை இன்று காலை முதல் வீடுகள் , கல்வி நிலையங்கள் என்பனவற்றில் திடீர் சுற்றிவளைப்பு மேலும் படிக்க...

மாணவர் சத்துணவு தொடர்பான விழிப்புணர்வு தொடர்பான நிகழ்வு

மாணவர் சத்துணவு தொடர்பான விழிப்புணர்வு  தொடர்பான நிகழ்வு கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று இடம்பெற்றது. மாணவர்களின் உடல் எடை குறித்தும் ஆரோக்கியம் மேலும் படிக்க...

ஜனாதிபதி தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும் என்பதில் பற்றுதியுடன் உள்ளார்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பொரமுன கட்சியை சிறுபான்மை மக்கள் அம்பாறையில் ஆதரிப்பது அதிகரித்துள்ளதாக  வியத்கம அமைப்பின் மேலும் படிக்க...

மட்டக்களப்பு முகத்துவாரம்(தோணா) ஆற்றுவாயை சட்டவிரோதமாக வெட்ட முற்பட்ட வேட்பாளர் உட்பட 33 பேர் கைது 3 வாகனங்கள் மற்றும் மண்வெட்டிகள் மீட்பு

மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக  கைதான வேட்பாளர்  உட்பட 33 பேர் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.இச்சம்பவம் மேலும் படிக்க...

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தலையிடத் தேவையில்லை

முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தலையிடத் தேவையில்லை வடக்கு கிழக்கு பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம் நீங்கள் இங்கு வர வேண்டிய மேலும் படிக்க...

வேட்பாளர் உட்பட 33 பேர் கைது..! 3 வாகனங்கள் பறிமுதல், பொதுமக்கள், அதிகாரிகள், படையினர், பொலிஸ் இணைந்து மடக்கினர்..

வேட்பாளா் உட்பட 33 போ் கைது..! 3 வாகனங்கள் பறிமுதல், பொதுமக்கள், அதிகாாிகள், படையினா், பொலிஸ் இணைந்து மடக்கினா்.. மேலும் படிக்க...