SuperTopAds

அம்பாறை

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என அம்பாறை மாவட்ட சம்மாந்துறை தொகுதி பொதுஜன பெரமுன கட்சியின் மேலும் படிக்க...

சுமந்திரனின் பொய்யினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர்

சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர்  எனதமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலும் படிக்க...

மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகளுடன் மாவை சந்திப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்றைய தினம் மட்டக்களப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினரை வெல்லாவெளியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் மேலும் படிக்க...

சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் உள்ளனர்.

சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர்  என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலும் படிக்க...

2015 ஆம் ஆண்டு புதிய அரசுடன் நாங்கள் சேர்ந்து பயணித்தோம்- ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்

தமிழர்களின் பெரும்பான்மை பலத்தை பெற்ற ஒரே ஒரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் தன் இதற்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். நாம் பிரிந்து மேலும் படிக்க...

கருணா யார் என்பது விஷேடமாக கிழக்கு மக்களுக்கு நன்றாக தெரியும்- எம்.ஏ.சுமந்திரன்

கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும் தமிழ் தேசிய மேலும் படிக்க...

முதலமைச்சர் மக்களிடம் தேர்தலுக்காக பணம் கேட்பதற்கு பதிலடி கொடுப்பார்கள்

அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும்  அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு மேலும் படிக்க...

கல்முனை பிரதேச செயலக விடயம் ஒரு நாடகம் - கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜியார்

கல்முனையில் ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் தான் காரணம்  என  கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் மேலும் படிக்க...

அம்பாறையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை சிரமதான நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலை காரணமாக வீதியோரங்களில்  வளர்ந்திருந்த பாரிய மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன.மக்களின் பாதுகாப்புக்கருதி மேலும் படிக்க...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரியா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக, இராணுவ அதிகாரி ஒருவரை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளதாக வெளியான செய்திகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேலும் படிக்க...