SuperTopAds

அம்பாறை

இராமன் முஸ்லீம்களின் நபி.இராவணன் முஸ்லீம் மன்னன் இது தான் உண்மை-மௌலவி முபாறக்

இராவணன் ஒரு முஸ்லிம் என்பதினை தெரிவித்திருந்ததற்கு காரணம் இராவணன் எனும் ஒரு தவறு செய்யும் மன்னனை திருத்துவதற்கு வந்த நபியாக இராமன்  இருந்திருக்கலாம் எனவும் மேலும் படிக்க...

அம்பாறையில் தபால்மூல வாக்களிப்பு மந்த கதியில் ஆரம்பம்

2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற  தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடு பூராகவும்  நடைபெற்று வருகின்ற நிலையில் பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் மேலும் படிக்க...

அம்பாறை நிந்தவூர் இளைஞன் பரிதாபமாக மரணம்

அக்கரைப்பற்றில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் மேலும் படிக்க...

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 6 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 6 சந்தேக நபர்களை  மீண்டும் ஜுலை 27  ஆம் திகதி வரை  விளக்கமறியலில்  வைக்குமாறு  கல்முனை மேலும் படிக்க...

எங்களின் சம்மதமின்றி ஆட்சி செய்யப்படுகிறோம்! - சம்பந்தன்

பல நாடுகளில் பின்பற்றப்படும் சமத்துவமான ஆட்சி முறைகளையே நாங்கள் கேட்கின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான மேலும் படிக்க...

கல்முனை குருந்தையடி தொடர்மாடி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக நடவடிக்கை

அம்பாறை மாவட்டம் கல்முனை குருந்தையடி தொடர்மாடி மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 தினங்களாக சுமார் மேலும் படிக்க...

சகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற நடவடிக்கை எடுப்பேன்-கருணா அம்மான்

நாட்டில் முன்னெப்போதும் இல்லாதவாறு சகல அரச உத்தியோகத்தர்களும் சுயகௌரவத்துடன் கடமையாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணித் தலைவரும் மேலும் படிக்க...

சஹ்ரானின் நடவடிக்கைகளை அவதானிக்க வந்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு-ஊடகங்களுக்கு மறுப்பு

உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலை தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள்  அம்பாறை மாவட்டத்தின் பல மேலும் படிக்க...

அம்பாறை கல்முனையில் நெத்தலி மீன்கள் பிடிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை  கடற்கரையில் சுமார் 5000 கிலோவுக்கும் மேற்பட்ட நெத்தலி மீன்கள் கரைவலையில் பிடிபட்டன.இன்று (11) உட்பட குறித்த  கடற்கரையில் அதிகளவான மேலும் படிக்க...

வரலாற்று கொலைகளை செய்த கருணா அம்மான் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்பவராவார்

வரலாற்று கொலைகளை செய்த கருணா அம்மான் என்னை தோற்கடித்து முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய தேர்தல் வியூகங்களை வகுத்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லீம் மேலும் படிக்க...