SuperTopAds

அம்பாறை

நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக்குழுக்களுக்கு எதிரானவர்கள் அல்லர்

நாங்கள் எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கோ அல்லது சுயேட்சைக்குழுக்களுக்கு எதிரானவர்கள் அல்லர் எனவும் எமது பெயரை களங்கப்படுத்தி அரசியல் இலாபங்களை தேட வேண்டாம் என மேலும் படிக்க...

தமிழ் முஸ்லிம்களை பிரித்து மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்

தமிழ்  முஸ்லிம்களை பிரித்து  மக்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்  என  முஸ்லிம் உலமாக் கட்சியின் தலைவர் முபாற‌க் அப்துல் மேலும் படிக்க...

கருணா அம்மானிற்கு அம்பாறை மக்கள் வாக்களிக்க வேண்டும்-விடுதலைப்புலிகள் கோரிக்கை

எதிர்வரும் தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் கருணா அம்மானின் கரங்களை பலப்படுத்தி அவரை வெற்றி பெற முயற்சிக்க வேண்டும் என புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள்  மேலும் படிக்க...

குழந்தை பேறுக்காக அனுமதிக்கப்பட்ட பெண் இறப்பு-ஐவர் கைது

குழந்தை பேறுக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் இறந்தமை தொடர்பாக கல்முனை ஆதார வைத்தியசாலை முன்பாக அமைதியின்மை ஏற்பட்டது.இன்று(1) மதியம் குறித்த மேலும் படிக்க...

அம்பாறையில் ஹஜ் பெருநாள் தொழுகை

அம்பாறை மாவட்டம்   கல்முனை நற்பிட்டிமுனையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இன்று நற்பிட்டிமுனை தலைவர் அஷ்ரப் விளையாட்டு மேலும் படிக்க...

றிப்பிட்டர் ரக துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தவரை தடுத்து வைத்து விசாரணை

றிப்பிட்டர் ரக துப்பாக்கியை மறைத்து  வைத்திருந்ததாக   கைதான சந்தேக நபரை 3 நாட்கள்  தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள  சம்மாந்துறை பொலிஸார்  நடவடிக்கை மேலும் படிக்க...

கோரானா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி எதிர்வரும் இத்தேர்தலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

2020 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில்  திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  சகல ஒழுங்குகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளதுடன்  கோரானா வைரஸ்  தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி மேலும் படிக்க...

நாவிதன்வெளி பகுதிகளில் தேர்தல் ஒழுங்கமைப்பு முறை தொடர்பில் ஆராயும் கூட்டம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல்-2020 நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒழுங்கமைப்பு முறை தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று நடைபெற்றது.நாவிதன்வெளி மேலும் படிக்க...

100,000 வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் ஆரம்பக் கூட்டம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் ஆலோசனையில்  நாட்டை கட்டியெழுப்பும் பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் கீழ் 100000 வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான பிரதேச மேலும் படிக்க...

முகநூலில் வீரவசனம் பேசுபவர்கள் போராளிகள் அல்லர்

முகநூலில் வீரவசனம் பேசுபவர்கள் போராளிகள் அல்லர்.அவர்கள் எதுவித போராட்டங்களிலும் பங்கெடுக்காதவர்கள் என கருணா அம்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...