அம்பாறை

அம்பாறையில் கடல் மீன்களின் விலை குறைவு_நுகர்வோர் மகிழ்ச்சி

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மீன்களின் விலை குறைவடைந்து  காணப்படுகின்றது .இன்றைய தினம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் கல்முனை மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் - பிரத்தியேகமான சந்தைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் சுற்றிவளைப்புகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  அமுல்படுத்தப்பட்ட  ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் பிரத்தியேகமான சந்தைகள்  மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் மேலும் படிக்க...

வெளிநாட்டு இருந்து வருகை தந்து மறைந்திருக்கும் நபர்கள் தொடர்பில் அறிவிக்க வேண்டும்.

வெளிநாட்டு இருந்து வருகை தந்து மறைந்திருக்கும்  நபர்கள் மற்றும் கோவிட் தொற்று அதிகமாக உள்ள பகுதியில் இருந்து எமது பகுதிக்கு புதிதாக இடம்பெயர்ந்து யாரும் மேலும் படிக்க...

சம்மாந்துறையில் பழைய கருவாட்டு வகைகளை கைப்பற்றப்பட்டு அழிப்பு

பழைய கருவாட்டு வகைகளை நுதனமாக விற்ற ஒருவரை சம்மாந்துறை பொது சுகாதார பரிசோதகர்கள் இராணுவத்தின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு கருவாடுகளை மீட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் மேலும் படிக்க...

சம்மாந்துறையில் சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை

சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் அதாவது 'சலூன்' கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட பாஸ் நடைமுறையில் விவசாயிகள் அசமந்தப்போக்கு-அதிகாரிகள் சிரமம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பெரும் விவசாய நிலப்பரப்பை கொண்ட சம்மாந்துறை நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள   வயல்களுக்கு  விவசாய நடவடிக்கைக்காக செல்லும் மேலும் படிக்க...

கல்முனை பிராந்தியத்தில் சுகாதார நடைமுறையுடன் சகல வர்த்தக நிலையங்களும் திறக்க கோரிக்கை

அம்பாறை மாவட்டத்தில்  ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை(6)  தளர்த்தப்பட உள்ள நிலையில்   கல்முனை பிராந்தியத்தில்  எவ்வாறான நடைமுறைகளை வியாபாரிகள் பின்பற்ற மேலும் படிக்க...

அம்பாறையில் கொரோனா வைரசை ஒழிக்கும் முகமாக இரத்ததான நிகழ்வு

கொரோனா  வைரசை நாட்டில் இருந்து ஒழிக்கும் முகமாக சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில்   நிலைய பொறுப்பதிகாரி ஆர். ரம்ஷீன் பக்கீர்  தலைமையில் குருதிக்கொடை மேலும் படிக்க...

அம்பாரை மாவட்டத்தில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் நிர்ணயவிலை தீர்மானம்

அம்பாரை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் பிரத்தியேகமான சந்தைகள்  மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான நிர்ணய மேலும் படிக்க...

ஜம்மியத்துல் உலமா மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் மருதமுனை மக்களுக்கான நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு

மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில் மருதமுனை மக்களுக்கான நிவாரண பொதிகள் விநியோகம்  மருதமுனை மேலும் படிக்க...