SuperTopAds

அம்பாறை

டெங்கு ஒழிப்பினை மேற்கொண்ட நாவிதன்வெளி பிரதேச செயலகம்

அண்மைக்காலமாக பெய்து வரும் மழை காரணமாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான பிரதேசங்களில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துள்ளது.இதற்கமைய அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' நாவிதன்வெளி பிரதேசத்தில் 3 ஆம் கட்ட இரு வீட்டு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடப்பட்டது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் உருவான 'உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம்  நாவிதன்வெளி பிரதேச மேலும் படிக்க...

நாகரீகமற்ற அரசியலில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஒழுக்கம் மிக்கவர்கள்

நாகரீகமற்ற அரசியலில் அம்பாறை மாவட்ட இளைஞர்கள் ஒழுக்கம் மிக்கவர்கள் என கருணா அம்மான்  புகழாரம் சூட்டியுள்ளார்.அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதி மத்திய மேலும் படிக்க...

கருணாவின் செயற்பாட்டினால் அதாவுல்லாஹ் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது

தமிழ் மக்களை ஏமாற்றி கருணா அம்மான் வாக்குகளை அபகரிக்க வந்துள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிட்டார்.அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் மேலும் படிக்க...

சிறந்த விவசாய நடைமுறை (GAT) பண்ணையாளர்களுக்கு கிருமி நாசினிப்பாவணை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

அன்னமலை விவசாய விரிவாக்கல் பிரிவு ஏற்பாட்டில் அன்னமலை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் இன்று சிறந்த விவசாய நடைமுறை பண்ணையாளர்களுக்கு கிருமிநாசினி விசிறல் மேலும் படிக்க...

மோட்டார் சைக்கிளில் 400 சட்டவிரோத சிகரெட் பக்கட்டுக்களை கடத்திய இளைஞனுக்கு பிணை

நீண்ட காலமாக ரகசியமாக  சட்டவிரோத சிகரட்டுக்களை கடத்தி வந்த இளைஞன்   கைது செய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 2 கோடி ருபா இலஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது-கருணா அம்மான்

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் 2 கோடி ருபா இலஞ்சம் வாங்கியது அம்பலமாகியுள்ளது   என விநாயகமூர்த்தி மேலும் படிக்க...

கல்முனை டொல்பின் சமூக அமைப்பினரால் உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை டொல்பின் சமூக அமைப்பினரால் வெள்ளிக்கிழமை(25) அன்று மட்டக்களப்பு மாவட்ட கிராமங்களில் ஒன்றான 'ஓந்தாச்சிமடம்' கிராமத்தில் மேலும் படிக்க...

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் போலி வைத்தியரின் முகம் அம்பலமானது

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில்  அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் போலி வைத்தியரின் முகம் அம்பலமாகியுள்ளது.எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இரா.சயனொளிபவன் என்ற மேலும் படிக்க...

கல்முனைப் பிரதேசத்திற்கான சமூக தகவல் நிலையம் உருவாக்கம்

கல்முனைப் பிரதேசத்திற்கான சமூக தகவல் நிலையமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுமுஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சர்வ மத மேலும் படிக்க...