அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பு

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீதிமன்ற நடவக்கைகளை இன்று மேலும் படிக்க...

சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்குரிய அறிவுறுத்தல்கள்!

நீண்ட நாள்களாக அமுலில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலையாகும்.கொரோனா மேலும் படிக்க...

கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகை கோபுரம் விசமிகளால் சேதம்

கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதின் பெயர் பலகை கோபுரம் விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சாய்ந்தமருது நகர சபை மேலும் படிக்க...

நிரந்திர சம்பளத்தை பெறாத ஊடகவியலாளருக்கு 5000 ரூபா கொடுப்பனவு நிபந்தனையுடன் வழங்க நடவடிக்கை

ஊடகவியலாளர் தகைமையை நிருபிக்கும் பட்சத்தில் 5000 ரூபா கொடுப்பனவு நிபந்தனையுடன்  வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  அம்பாறை மாவட்ட    சமூர்த்தி  பணிப்பாளர் மேலும் படிக்க...

சமூர்த்தி பயனாளிகளின் சிக்கல்களுக்கு தீர்வினை பெற பொறிமுறை செயல்திட்டம்

கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்கள் உள்ளிட்ட பல தரப்பினர்களுக்கு   துரிதமாக நிவாரணங்களை  வழங்க நடவடிக்கை மேற்கொண்டு  வருவதாக அம்பாறை மேலும் படிக்க...

ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று உறுதி

ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் மூவருக்கு கொரோனோ தொற்று இருப்பதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்றிரவு சிலாபம் பகுதியில் அமைந்துள்ள இரணவில மேலும் படிக்க...

பொதுத்தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பு இன்று அனுப்பியுள்ள கடிதம்

கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நீங்கியுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளூர் மற்றும் உலக சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் வரை பொதுத்தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பதை மேலும் படிக்க...

நிந்தவூர் பெண்மனிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்

ஒரே சூலில் 3 குழந்தைகளை நிந்தவூரை சேர்ந்த பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(17) இரவு 9 மணியவில் அம்பாறை மாவட்டம் அஸ்ரப் ஞாபகார்த்த மேலும் படிக்க...

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்தவர் கைது

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் வடிசாராயத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்து  வந்த சந்தேக நபரை  கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கல்முனை பொலிஸ் மேலும் படிக்க...

நிரந்தர வருமானம் அற்ற சுமார் காரைதீவு சாய்ந்தமருது 400 குடும்பங்களுக்கு சொர்ணம் குழுமம் உதவி

கொரோனா வைரஸ்  தாக்கத்தினால் நிரந்தர வருமானம் அற்ற காரைதீவு சாய்ந்தமருது தமிழ் பேசும்  சுமார் 400 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கும் சமூக நேயப் மேலும் படிக்க...