SuperTopAds

அம்பாறை

சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த மூவர் கைது

சட்டவிரோதமாக ஹெரோயின் மற்றும் கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த மூவர் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 30.08.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு     மேலும் படிக்க...

நாவிதன்வெளியில் கத்தாழை வளர்ப்பை ஊக்குவிக்க ஆரம்ப கட்ட நிகழ்வு

கிழக்கு மாகாணத்தில் கத்தாழை வளரப்பின் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் நிகழ்ச்சி திட்டம் ஒன்று கிழக்கு மாகாண ஆளுநராக அனுராதா யஹம்பத் ஆலோசனையில் பிரதேச செயலகம் மேலும் படிக்க...

102 பட்டதாரிகளுக்கு இன்று நியமன கடிதங்கள் கையளிக்கப்பட்டது..! 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம்..

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் இன்று(31) பட்டதாரிகளுக்கான  நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன.ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இவ்நியமனங்கள் நாடளாவிய மேலும் படிக்க...

கல்முனை வடக்கு பிரதேசசெயலக ஸ்ரீ சித்தி விநாயகராலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சித்திவிநாயகராலயத்தின் மகாகும்பாபிசேகத்திற்கான எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம்  ஞாயிற்றுக்கிழமை(30)   மேலும் படிக்க...

போராட்டம் நடத்துபவர்களை அச்சுறுத்துகிறார்கள்.. – அ.அமலநாயகி

போராட்டம் நடத்துபவர்களையெல்லாம் குற்றவாளியாகப் பார்க்கின்றது இந்த அரசு. எங்களால் இந்த நாட்டில் போராடக் கூட முடியாத ஒரு சூழ்நிலையில் நாங்கள் இருந்து மேலும் படிக்க...

மன்னார், வவுனியா, திருகோணமலைக்கு மேலாக சூரியன்!

சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலும் படிக்க...

கொரேனா அனர்த்தத்தின் பின்னர் இடம்பெற்ற கல்முனை பொலிஸ் நிலைய மாதாந்த அணிவகுப்பு பரிசோதனை

கல்முனை  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் 2020  ஆண்டிற்கான  மாதாந்த   அணிவகுப்பு  மரியாதையும் பரிசோதனையும்  கொரேனா அனர்த்தத்தின் மேலும் படிக்க...

10 வருடங்களாகியும் உறவுகளின் வருகையை எதிர்பார்த்த 72க்கும் அதிகமானவர்கள் மரணம்

10 வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்  உறவுகளின் வருகையை எதிர்பார்த்து 72 க்கும் அதிகமானவர்கள்    மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று மேலும் படிக்க...

கொரோனா அனர்த்தத்தினால் பிற்போடப்பட்ட தென்கிழக்குப்_பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் செப்டம்பர் 16, 17 ஆம் திகதிகளில் ஒலுவில் வளாக கேட்போர் மேலும் படிக்க...

கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தும் முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளேன்-கருணா அம்மான்

எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை மேலும் படிக்க...