அம்பாறை

அம்பாறையில் சட்டவிரோத மதுபான வகைகளுடன் நால்வர் கைது

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை செய்துவந்த நால்வர் மேலும் படிக்க...

பொதுத்தேர்தலை நடாத்துவதை மீள் பரீசிலனை செய்ய வேண்டும்

பொதுத்தேர்தலை நடாத்துவதை அரசாங்கம்  மீள் பரீசிலனை செய்ய வேண்டும் என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று மேலும் படிக்க...

முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது

முஸ்லிம் பயங்கரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள் என்பதற்காக ஒரு சமூகத்தை குற்றஞ்சாட்டுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலும் படிக்க...

அம்பாரை சேனாநாயக்க கல்லூரி மாணவனால் தானியங்கி கை சுத்தப்படுத்தும் இயந்திரம் கண்டுபிடிப்பு

அம்பாரையைச் சேர்நத புனுவினுர குமாரசிங்க (19) என்ற பல்கலைக்கழக அனுமதிக்காகக் காத்திருக்கும் அம்பாரை டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி மாணவனால் மேலும் படிக்க...

T-56 ரக துப்பாக்கி சம்மாந்துறையில் மீட்பு-சந்தேக நபரும் கைதானார்

இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் கைதானார்.இச்சம்பவம் மேலும் படிக்க...

மதுபோதையில் தர்க்கம்..! துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பியோடிய 26 வயது நபர் கைது, துப்பாக்கியும் மீட்பு, பல கோணங்களில் விசாரணை தீவிரம்..

மதுபோதையில் தா்க்கம்..! துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பியோடிய 26 வயது நபா் கைது, துப்பாக்கியும் மீட்பு, பல கோணங்களில் விசாரணை தீவிரம்.. மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முஅத்தின்மார் கோயில் குருக்களுக்கு உதவி

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட முஅத்தின்மார் 52 பேர், கோயில்  குருக்கள்09 ,சம்மாந்துறை சிறி பாத தேவி சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கும் நிவாரண உதவி மேலும் படிக்க...

சவளக்கடை விவசாய விரிவாக்கல் நிலையம் சௌபாக்கியா மாதிரி வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம் - 2020 ஆரம்பித்து வைப்பு

நாடுபூராகவும்   நடைமுறைப்படுத்தப்படவுள்ள ' சௌபாக்கியா வீட்டுத் தோட்டம் '  மாதிரி வீட்டுத் தோட்ட வேலைத்திட்டம் -2020 நாவிதன்வெளி  பிரதேச செயலகப் பிரிவில் மேலும் படிக்க...

அம்பாறை, மட்டக்களப்பு பகுதிகளில் தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் ஆன்மீக வழிபாடுகள்

இலங்கையில்  கடந்த வருடம் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்களை  நினைவுகூரும் வகையில் அம்பாறையிலும் செவ்வாய்க்கிழமை (21 )  ஆன்மீக வழிபாடுகள் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் இருந்து திரும்பிய சம்மாந்துறை வாசிக்கு கொரோனா தொற்று இல்லை

யாழ்ப்பாணத்தில் இருந்து 30 நாட்களுக்கு முன்னர் திரும்பிய சம்மாந்துறை வாசிக்கு கொரோனா தொற்று இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் மேலும் படிக்க...