அம்பாறை

முன்னாள் பிரதி அமைச்சர் பயணித்த கார் ஒன்று விபத்துக்குள்ளாது

மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மதிலை உடைத்துக்கொண்டு கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த முன்னாள் பிரதி அமைச்சர் மேலும் படிக்க...

காரைதீவு பிரதேசத்தில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பில் வாதப்பிரதிவாதம்

சுகாதார சேவைகளில் ஈடுபடுவோர் தெய்வமாக போற்றப்படுகின்ற இந்த வேளையில் சிலஅதிகாரிகள் அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.காரைதீவு பிரதேச சபையின் 26 வது மேலும் படிக்க...

நாவிதன்வெளி பிரதேச சபைக்குள் நடப்பது என்ன?

நாவிதன்வெளி பிரதேச சபை   பூட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு பாவனையில் உள்ள வாகனங்கள் எதுவித பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது.நாவிதன்வெளி பிரதேச சபை திடிரென மேலும் படிக்க...

மயோனின் கார் விபத்தில் சிக்கியது : களத்தில் பொலிஸார் விசாரணை.

முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர்  மயோன் முஸ்தபா மற்றும் அவரது புதல்வியார் பயணித்த கார் மட்டக்களப்பு அரசடியில் இன்று காலை மதில் மீது மோதியது.காரில் பயணித்த மேலும் படிக்க...

அட்டாளைச்சேனை மாடறுக்கும் மடுவத்தில் சுகாதாரம் இல்லை - மூட நடவடிக்கை எடுப்பு

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள மடுவத்தில்  சுகாதாரத்துக்கு முரணான வகையில் இறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுவதனால் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசுவதை காண முடியவில்லை

ரஞ்சன் ராமநாயக்க  போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .ரஞ்சன் ராமநாயக்க  போல் எத்தனையோ தமிழ் மேலும் படிக்க...

விவசாய நடவடிக்கை மேற்கொள்ள எந்தவித தடைகளும் இல்லை-மேஜர் ஜெனரல் ஸிந்தகே கமகே

விவசாயம் செய்வதற்கு எந்த தடையும் இல்லை.ஆயினும்    பலர் விவசாய நடவடிக்கைகளுக்கு செல்வதாக அனுமதியை பெற்று மண்வெட்டியுடன் நடமாடுவதுதை குறைத்து கொள்ள வேண்டும் என மேலும் படிக்க...

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் ஒரு வருடம் பூர்த்தி-தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் ஒரு வருடம் பூர்த்தி-தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லைகடந்த வருடம்  ஏப்ரல் 21 உயிர்த்த மேலும் படிக்க...

மட்டக்களப்பு சாலையின் அம்பாறை மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட முஸ்தீபு

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலையில் கடமையாற்றும் அம்பாறை மாவட்டதில் வசிக்கும் ஊழியர்கள் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் தாங்கள் எதிர்நோக்கும் மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் சுகாதார விழிப்புணர்வு-எச்சரிக்கை செய்யப்பட்ட வர்த்தகர்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து கல்முனை பிராந்தியத்தில்  சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தி   விழிப்புணர்வு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதுடன் மேலும் படிக்க...