அம்பாறை

கல்முனையில் பிராந்தியத்தில் 3 தனிமைப்படுத்தல் நிலையங்கள் -மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை

அம்பாறை மாவட்டம் கல்முனை சுகாதார சேவை பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில்   முப்படையை சேர்ந்த  படையினர் தங்குவதற்காக 3  தனிமைப்படுத்தல் நிலையம் இதுவரை மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அக்கரைப்பற்றில் முடக்கப்பட்ட பகுதி விடுவிக்கப்பட்டது-வைத்தியர் சுகுணன்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக  அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி மூன்று வாரங்களின் பின்னர் இன்று (29)  திறந்து விடப்பட்டதனால் மேலும் படிக்க...

அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை இருவர் கைது

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக  அம்பாறை மாவட்டத்தில்  இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களை பயன்படுத்தி    சட்டவிரோதமான முறையில் மதுபான வகைகளை விற்பனை மேலும் படிக்க...

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல் ஒரு வருடம் பூர்த்தி-தாக்குதலில் சம்பந்தப்பட்ட சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை

கடந்த வருடம்  ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் , நட்சத்திர விடுதிகளில் தற்கொலை தாக்குதல் இடம்பெற்ற பின்னர் மேலும் படிக்க...

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசுவதை காண முடியவில்லை

ரஞ்சன் ராமநாயக்க  போல் எத்தனையோ தமிழ் மக்கள் சிறையில் வாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை வெளியில் கொண்டுவர போராடலாம் .ரஞ்சன் ராமநாயக்க  போல் எத்தனையோ தமிழ் மேலும் படிக்க...

சஹ்ரான் குழுவின் தாக்குதல் பல குடும்பங்களை நிர்க்கதியாக்கியுள்ளது-அஸ்ரிபாவின் கணவர் ஜாசிர்

இலங்கை உண்மையில் சிறந்த நாடு. இந்த நாட்டையும் எனது தாயையும் எனது சகோதரியான மனநலம் பாதிக்கப்பட்டவரையும் விட்டுவிட்டு எங்கும் செல்ல மாட்டேன் என  சஹ்ரான் மேலும் படிக்க...

முன்னாள் பிரதி அமைச்சர் பயணித்த கார் ஒன்று விபத்துக்குள்ளாது

மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மதிலை உடைத்துக்கொண்டு கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த முன்னாள் பிரதி அமைச்சர் மேலும் படிக்க...

காரைதீவு பிரதேசத்தில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பில் வாதப்பிரதிவாதம்

சுகாதார சேவைகளில் ஈடுபடுவோர் தெய்வமாக போற்றப்படுகின்ற இந்த வேளையில் சிலஅதிகாரிகள் அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.காரைதீவு பிரதேச சபையின் 26 வது மேலும் படிக்க...

நாவிதன்வெளி பிரதேச சபைக்குள் நடப்பது என்ன?

நாவிதன்வெளி பிரதேச சபை   பூட்டப்பட்டிருந்த நிலையில் அங்கு பாவனையில் உள்ள வாகனங்கள் எதுவித பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது.நாவிதன்வெளி பிரதேச சபை திடிரென மேலும் படிக்க...

மயோனின் கார் விபத்தில் சிக்கியது : களத்தில் பொலிஸார் விசாரணை.

முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர்  மயோன் முஸ்தபா மற்றும் அவரது புதல்வியார் பயணித்த கார் மட்டக்களப்பு அரசடியில் இன்று காலை மதில் மீது மோதியது.காரில் பயணித்த மேலும் படிக்க...