SuperTopAds

அம்பாறை

கல்முனையில் முக்கிய கடற் கரைகளில் இடம்பெறும் சமூக சீர்கேடுகள்

அம்பாறை கல்முனை வாடி வீட்டு  கடற்­க­ரை­யில்  அன்றாடம்  இடம்­பெ­றும் சமூகச் சீர்­கே­டு­கள் தொடர்ந்து வருகின்றது.  கடற் கரை­யில் நீண்­ட­நாட்­க­ளாக சமூக சீர்­கேடு மேலும் படிக்க...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா இன்று  செப்டம்பர் மேலும் படிக்க...

மருதமுனையில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு

லீடர் அஷ்ரஃப்பின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் மேலும் படிக்க...

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்களான டப்ளியூ.டி.வீரசிங்க, கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத் ஆகியோரின் மேலும் படிக்க...

முகநூல் விமர்சனத்தால் முச்சக்கரவண்டியில் சபைக்கு வந்த காரைதீவு பிரதேசசபை தவிசாளர்

முகநூலில் சாரதி குறித்து  விமர்சனம் வெளிவந்தமையினால்   முச்சக்கரவண்டியில்    காரைதீவு பிரதேசசபை தவிசாளர் வருகை தந்திருந்தார்.அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச மேலும் படிக்க...

MT NEW DIAMOND கப்பலினை பழுது பார்ப்பதற்காக சென்ற நிபுணத்துவமுள்ள கடற்படை கரை திரும்பியது.

MT NEW DIAMOND   கப்பலினை பழுது பார்ப்பதற்காக சென்ற  நிபுணத்துவமுள்ள கடற்படை கரை  திரும்பியது.அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள கடற்படையினரின் முகாமை மேலும் படிக்க...

கருணாவை இனியும் நம்பினால் தமிழர்கள் அழிக்கப்படுவர் - தவராசா கலையரசன் MP

கருணாவை இனியும் நம்பினால்  அம்பாறை மாவட்ட   தமிழர்கள் அழிக்கப்படுவர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.அம்பாறை மேலும் படிக்க...

சாய்ந்தமருதில் ஒரே இடத்தில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து

பிரதான வீதியில் எதிர் எதிரே மோதிய இரு வாகனங்களுடன் மற்றுமொரு வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம்  அம்பாறை மாவட்டம் கல்முனை மேலும் படிக்க...

நாவிதன்வெளி பகுதிகளில் பட்டதாரிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி ஆரம்பம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விசேட திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச எல்லைக்குட்பட்ட மேலும் படிக்க...

ரி-56 ரக துப்பாக்கி விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது

மதகு ஒன்றிற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது.அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் மேலும் படிக்க...