அம்பாறை

அம்பாறையில் சட்டவிரோத மதுபான செயற்பாடு- நால்வரிடம் தண்டம் அறவீடு-ஏனைய நால்வருக்கு வழக்கு தாக்கல்

கொரோனா வைரஸ் அனர்த்தம் காரணமாக  அசாதாரண சூழலில்  அம்பாறை மாவட்டத்தில்  சட்டவிரோதமான    மதுபான  செயற்பாட்டில்  கைதான  நால்வரிடம் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக   மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீயூ லைவ் பௌன்டேசன் அமைப்பு உதவி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கல்முனை பிராந்திய மக்களிற்கு நீயூ லைவ் பௌன்டேசன் அமைப்பு உலருணவு வழங்கி வைத்துள்ளது.புதன்கிழமை(6) மேலும் படிக்க...

அம்பாறையில் கொரோனாவிலும் களைகட்டும் பெருநாள் வியாபாரம்-பாதுகாப்பு உத்திகள் கடைப்பிடிப்பு

கொரோனா  வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசாங்கம்  முன்னெடுத்துள்ள நிலையில்  எதிர்வரும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு மேலும் படிக்க...

சட்டவிரோதமாக 9 மாடுகளை கொண்டு சென்றவர் கைது

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக   கொண்டு செல்லப்பட்ட 9  மாடுகளை   சவளக்கடை பொலிசாஸார்  மீட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட தபால் சேவை மந்தகதி-பொதுமக்கள் சிரமம்

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையையடுத்து கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு  மேலாக தடைப்பட்டிருந்த தபால் சேவை  கடந்த புதன்கிழமை(22) மேலும் படிக்க...

சமூக சேவகருக்கு அச்சுறுத்தல்-பொலிஸிலும் முறைப்பாடு

கல்முனைப் பிராந்தியத்தில் அண்மைக்காலமாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இளைஞரான ஜெ.சி கிசாந்தன் என்பவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து இன்று மேலும் படிக்க...

நோன்பு காலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறி நடக்கும் கல்முனை பகுதி -பொலிஸார் அசமந்தம்

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறும் நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றது.குறிப்பாக மேலும் படிக்க...

கல்முனையில் 35 அடி தட்டு பொட்டிப்பட்டத்தை அமைத்த இளைஞர்கள்

கல்முனை பிராந்தியத்தில் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை மாலை நேர பொழுது போக்கு செயற்பாடாக வண்ண வண்ணப் பட்டங்களை வடிவமைத்து வான்வெளியில் பறக்க விட்டு மகிழ்ந்து மேலும் படிக்க...

கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டுகளை அறிவிக்க தொலை நகல் இலக்கம் அறிமுகம்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகம்  கடந்த வெள்ளிக்கிழமை(20)  முதல் மறு மேலும் படிக்க...

நாவிதன்வெளி பிரதேசத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தொற்று நீக்கி தெளிப்பு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தொற்று நீக்கி விசிறும் செயற்பாடு நாவிதன்வெளி பிரதேசத்தில்   கல்முனை பிராந்திய சுகாதார மேலும் படிக்க...