அம்பாறை

சம்மாந்துறை ஆலையடி வட்டை பண்னைக் காணியில் சௌபாக்கியா உப உணவு பயிர்செய்கை மேற்கொள்ளத் திட்டம்

சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகம் ஆகியன விவசாயத் திணக்களத்துடன் இணைந்து அரசாங்கத்தின் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் மேலும் படிக்க...

ரீ-56 ரக துப்பாக்கி விவகாரம்-சந்தேக நபருடன் நெருக்கமாக பழகிய இராணுவ கெப்டன் இடமாற்றம்

இரண்டு குழுக்களுக்கிடையில் கடந்த திங்கட்கிழமை(20) இரவு 9.30 மணியளவில்  மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி  சூடு ஒன்று இடம்பெற்ற சம்பவம் மேலும் படிக்க...

தொழிலாளர்கள் தொழில் இழந்து நிர்க்கதியான சூழ்நிலையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு சரியான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்

தொழிலாளர்கள் தொழில் இழந்து நிர்க்கதியான  சூழ்நிலையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு சரியான நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.தேர்தல் குறித்த ஆளும் கட்சி மேலும் படிக்க...

தொழிலாளர் தினத்தில் தொழிலாளரின் வாழ்வை பாதுகாக்க வேண்டிய கடமைப்பாடு எமக்கு இருக்கின்றது

கொரோனா  வைரஸ் தாக்கத்தின் காரணமாக எமது நாட்டில் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தொழிலாளர் தினத்தில் இந்த மேலும் படிக்க...

இராணுவவீரர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார ஊழியர்களை சிலர் கேவலமாக பேசிவருவது வேதனையாக இருக்கின்றது

வைத்தியர்கள் தாதியர்கள் படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள்  என   கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி மேலும் படிக்க...

தொழினுட்பங்களை பயன்படுத்தி நீர் குழாயில் கைகழுவும் முறை கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து கைகளை பாதுகாக்கவும், சுகாதாரத்திற்கு ஏற்ற முறையில் கைகளை சுத்தம் செய்யவும் புதிய தொழினுட்பங்களை பயன்படுத்தி தொடுகை மூலம் அல்லாமல் மேலும் படிக்க...

தொழிலாளர்கள் விடயத்தில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டும்

சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் ஏனைய  தொழிலாளர்களுக்கு  வேதங்கள்  சரியாக வழங்கப்பட வேண்டும்.எமது நாட்டைப் பொறுத்தளவில் அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் மேலும் படிக்க...

கடந்த காலங்களில் மேதினக் கூட்டங்கள் என்பது தொழிலாளர்களுடைய பாதுகாக்கின்ற கூட்டமாக நடைபெறவில்லை

நாட்டில்  கடந்த காலங்களில் மேதினக் கூட்டங்கள் என்பது   தொழிலாளர்களுடைய பாதுகாக்கின்ற   கூட்டமா? அல்லது கட்சி கூட்டமா என எண்ணத் தோன்றும் வகையில் நடத்தப்பட்டது. மேலும் படிக்க...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம், ரஜிவர்மன் நினைவேந்தல்..! இன்று யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை 3.30 மேலும் படிக்க...

இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! - கடனட்டை தரவுகளை திருடும் இணையத் தளங்கள்!

இணைய தளங்களின் ஊடாக பொருட்களை விநியோகம் செய்வதாக தெரிவித்து பொதுமக்களின் கடனட்டை தரவுகள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுவதாக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை மேலும் படிக்க...