SuperTopAds

அம்பாறை

உள்ளுராட்சி மன்றங்களில் இடம்பெறும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் முதல்வர்கள் மற்றும் தவிசாளர்கள் மன்றங்களில் இடம்பெறும் நிர்வாக விடயங்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மேலும் படிக்க...

கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் JJ பவுண்டேஷன் இணைந்து நடாத்தும் போதை ஒழிப்பு இளைஞர் மாநாடு

இலங்கை கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும்  J.J  பவுண்டேஷன்   ஏற்பாட்டில் 'போதை பாவனையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்' எனும் தொனியில் போதை ஒழிப்பு இளைஞர் மேலும் படிக்க...

விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர அனுமதிக்கவேண்டும்..! இல்லையேல் வடகிழக்கில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டம்..

விடுதலை போராட்டத்தில் உயிா்நீத்த உறவுகளை நினைவுகூர அனுமதிக்கவேண்டும்..! இல்லையேல் வடகிழக்கில் அரசுக்கு எதிராக தொடா் போராட்டம்.. மேலும் படிக்க...

மத்திய முகாம் பிரதேசத்தில் மூன்றாம் போக பாசிப்பயறு அறுவடை விழா

விவசாய திணைக்களம் அண்ணமலை(மாகாண இடை)விவசாய விரிவாக்கல் நிலையத்தின் ஏற்பாட்டின் கீழ் மூன்றாம் போகமாக வயல் நிலங்களில் செய்கை  பண்ணப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா மேலும் படிக்க...

கல்முனை பிராந்திய முச்சக்கரவண்டிகளை பதிவு செய்து புதிய பதிவு இலக்கம் வழங்கும் நடவடிக்கை

அம்பாறை  மாவட்டத்தில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை   மேற்கொள்ளப்பட்டு மேலும் படிக்க...

சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ் மற்றும் கஞ்சாவினை வைத்திருந்த நால்வருக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமாக ஹெரோயின் ஐஸ்  மற்றும் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வருக்கு  எதிர்வரும் செப்டம்பர் மாதம்  30 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு மேலும் படிக்க...

புலிகளின் விமலன் பயிற்சி முகாம் அமைந்திருந்த பகுதியில் புதிய துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு தும்பங்கேணி பிரதேசத்தில் உள்ள  கைவிடப்பட்ட கட்டிட பகுதியில் உள்ளூர் தயாரிப்பு சொட்கண்  துப்பாக்கி ஒன்றை விசேட அதிரடிப்படையினர் மேலும் படிக்க...

நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் செய்கை மேற்கொள்ளப்பட்ட மரவள்ளி அறுவடை விழா

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் செய்கை மேற்கொள்ளப்பட்ட மரவள்ளி அறுவடை மேலும் படிக்க...

340 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் இலங்கை..! இலங்கை கடல் எல்லைக்குள்ளிருந்து கப்பலை வெளியேற்றவும் அனுமதி மறுப்பு, சிக்கலில் நியூ டைமன்ட்..

340 கோடி ரூபாய் இழப்பீடு கோரும் இலங்கை..! இலங்கை கடல் எல்லைக்குள்ளிருந்து கப்பலை வெளியேற்றவும் அனுமதி மறுப்பு, சிக்கலில் நியூ டைமன்ட்.. மேலும் படிக்க...

மீஸானின் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர்களான எம்.எச்.எம். அஸ்ரப், அன்வர் இஸ்மாயிலுக்கான நினைவு தின நிகழ்வுகள்.

மறைந்த முன்னாள் அமைச்சர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஸ்ரப் மற்றும் எம்.ஐ.எம். அன்வர் இஸ்மாயில் ஆகியோர்களின் நினைவாக நினைவு மேலும் படிக்க...