340 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் இலங்கை..! இலங்கை கடல் எல்லைக்குள்ளிருந்து கப்பலை வெளியேற்றவும் அனுமதி மறுப்பு, சிக்கலில் நியூ டைமன்ட்..

ஆசிரியர் - Editor I
340 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் இலங்கை..! இலங்கை கடல் எல்லைக்குள்ளிருந்து கப்பலை வெளியேற்றவும் அனுமதி மறுப்பு, சிக்கலில் நியூ டைமன்ட்..

இலங்கை கடல் எல்லைக்குள் தீ பிடித்து எரிந்த எம்.டி.டைமன்ட் எண்ணை கப்பலின் உரிமையாளரிகளிடம் 340 மில்லியன் ருபாய் இழப்பீடு வழங்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 

கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், அதற்கு வழங்கிய ஒத்துழைப்புகளை சுட்டிக்காட்டியே சட்டமா அதிபர் தபுல டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரி டயமண்ட் 

கப்பலின் உரிமையாளர்களின் சட்டத்தரணிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.இதேவேளை இழப்பீட்டுத் தொகையை முழுமையாக செலுத்தும் வரை கப்பலை இலங்கை கடற்பரப்பிலிருந்து வெளியேற்றுவதற்கும் 

சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்க மறுத்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு