அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் அரச தனியார் நிறுவனங்களின் பணிகள் சுகாதார வழிகாட்டல்களுடன் ஆரம்பித்துள்ளன.

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள   நிலையில்  அம்பாறை மாவட்டத்தில்  அரச தனியார் நிறுவனங்களின் பணிகள் சுகாதார வழிகாட்டல்களுடன் ஆரம்பித்துள்ளன.திங்கட்கிழமை(11) மேலும் படிக்க...

நன்னீர் மீன் இனங்களின் விலை அதிகம்-நுகர்வோர் விசனம்

அம்பாறை மாவட்டத்தில்      ஆறு  குளம் ஆகியவற்றில் குறைந்தளவு   மீன் இனங்கள்  பிடிக்கப்படுவதனால் அதன் விலைகள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் மேலும் படிக்க...

கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாடுகளை நேரடியாக ஏற்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகம்  கடந்த ஏப்ரல்  வெள்ளிக்கிழமை(20)  முதல் மறு மேலும் படிக்க...

சிகையலங்கார நிலையங்களில் பத்திரிகைகளோ வானொலிகள் தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டாம்

சிகையலங்கார நிலையங்களில்  பத்திரிகைகளோ வானொலிகள் தொலைக்காட்சிகள் காட்சிப்படுத்த வேண்டாம்    என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் மேலும் படிக்க...

வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக பேனாவை பயன்படுத்த வேண்டாம்

அரச ஊழியர்கள் தனியார் ஊழியர்கள்   வரவு பதிவேட்டை பதிவு செய்வதற்காக பொதுவாக இருக்கும் பேனாவை பயன்படுத்துவதை தவிர்த்து தங்களது பேனாவை  பயன்படுத்துவது சாலச் மேலும் படிக்க...

ஊரடங்கு தளர்த்தப்படுவது பரீட்சார்த்த முயற்சியாகத்தான் ஆரம்பிக்கப்படவுள்ளது

ஊரடங்கு தளர்த்தப்படுவது    பரீட்சார்த்த முயற்சியாகத்தான்   ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளிக்கும் பட்டத்தில் இறுக்கமான நடைமுறைகள் மேலும் படிக்க...

சம்மாந்துறையில் இரு ஆண் சிறுவர்கள் மரணம்-தடயவியல் பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு

பட்டம் விடுவதை பார்வையிட சென்ற இரு ஆண் சிறுவர்கள் பாதுகாப்பற்ற கிணறு போன்ற ஒரு குழியில்  தவறி  வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் ஒன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் மேலும் படிக்க...

வீதியில் நடப்பட்ட மரக்கன்றுகளின் பாதுகாப்பு கூடுகளை திருடியவர் கைது

வீதியில் நடப்பட்ட  மரக்கன்றுகளின் பாதுகாப்பிற்காக போடப்பட்ட மரக் கூடுகளை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை   திருடி சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது மேலும் படிக்க...

ஆடு மேய்த்த பெண்ணிடம் மாலை அறுத்து சென்ற சந்தேக நபர் கைது

வயல்வெளியில்    ஆடு  மேய்த்துக்கொண்டிருந்த வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கமாலையை மோட்டார் சைக்கிளில் சென்று அறுத்துச்சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது மேலும் படிக்க...

மட்/அம்பாறை மாவட்டங்களில் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

கொரோணா தொற்று வேகமாக நாட்டில் பரவி வரும் இந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான  மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு   வியாழக்கிழமை மேலும் படிக்க...