SuperTopAds

அம்பாறை

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியால மதில் உடைப்பு-மதிலை தாங்கி ஒரு பலகை இணைப்பு

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியால மதில் வெடிப்படைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை வலயத்தில் காணப்படும் தேசிய மேலும் படிக்க...

ஹெரோயினை சூட்சுமமாக கடத்திய இளைஞன் இராணுவத்திரால் கைது

ஹெரோயினை சூட்சுமமாக கடத்திய இளைஞனை    இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைபள்ளி வீதியில் சந்தேகத்திற்கிடமாக மேலும் படிக்க...

தேசிய பாதுகாப்பு கருதி வீடுகளில் உள்ளவர்களின் தகவல்களை திரட்ட ஆரம்பித்துள்ளோம் -SSP ஜெயந்த ரட்நாயக்க

சுரகிமு லங்கா மூலம் தேசிய பாதுகாப்பினை கட்டியெழுப்ப வேண்டும் என அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க தெரிவித்தார்.   சம்மாந்துறையில் மேலும் படிக்க...

சேர்ந்து காப்போம்' 'பாதையில் குப்பை போட வேண்டாம்' எனும் தொனிப்பொருளில் சிரமதானம்

கல்முனை மாநகர சபை எல்லைக்குள்   இராணுவத்தினரும் மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகம்  இணைந்து   நகர சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் ஒன்றினை இன்று(4) மேலும் படிக்க...

உணவு தேடி வந்த மரையை கடத்தி இறைச்சியாக்கிய சந்தேக நபர்கள் இருவர் கைது

வீதி அருகாமையில் உணவு தேடி  வந்த  மரையை கடத்தி இறைச்சியாக்கிய சந்தேக நபர்கள் இருவர்  கைது செய்யப்பட்டனர்.அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று சாகாமம் வீதியில் உள்ள மேலும் படிக்க...

சுனாமியில் காணாமல் போன மகன் விடயம்-திருப்புமுனையுடன் நீதிமன்றத்திற்கு செல்கின்றது

அரச வேலை ஒன்றினை பெற்றுத்தருவதாகவே கூறி பேரனை அழைத்துச்சென்று தனது மகன் என உரிமை கொண்டாடுவதாக வளர்ப்புத்தாயின் அம்மா (வயது 64) குறிப்பிட்டார்.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

மாடுகளை அறுப்பது தடை தொடர்பில் வெளிவந்துள்ள செய்தியை மறுபரீசிலனை செய்ய வேண்டும்

மாடுகளை அறுப்பது  தடை தொடர்பில் வெளிவந்துள்ள செய்தியை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என  நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.நிந்தவூர் பிரதேச சபையின் மேலும் படிக்க...

1 இலட்சம் வீதி புனரமைப்பு விடயத்தில் நற்பிட்டிமுனை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை

1 இலட்சம் வீதி புனரமைப்பு விடயத்தில் நற்பிட்டிமுனை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டமைக்கு மாநகர சபை உறுப்பினர் றபீக் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.கல்முனை மாநகர சபையின் மேலும் படிக்க...

கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியவர் கைது

கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியதாக சந்தேக நபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மேலும் படிக்க...

நிந்தவூரில் கஞ்சாவினை விநியோகிக்கும் பிரதான பெண் கைது

கஞ்சாவினை சூட்சுமமாக மறைத்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் உட்பட நால்வரை  சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.செவ்வாய்க்கிழமை(29) மாலை  அம்பாறை     மேலும் படிக்க...