அம்பாறை
மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனைச்சாவடி மேலும் படிக்க...
வெப்பக்காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதுடன் மரங்களின் கிளைகளும் முறிந்து விழுந்துள்ளன.இன்று மாலை திடீரென்று மினி சூறாவளி மேலும் படிக்க...
கொரோனா அனர்த்தம் மீள பரவ ஆரம்பித்துள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்காக நாவிதன்வெளி பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.இன்று(12) முற்பகல் முதல் மேலும் படிக்க...
முன்னாள் போராளி உட்பட 3 போ் கைது..! 10 துப்பாக்கிகள் மீட்பு, தேசிய புலனாய்வு பிாிவின் இரகசிய தகவலையடுத்து கைது.. மேலும் படிக்க...
ட்ரோன் கமராவின் மூலம் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக சந்தேகத்தில் ஒருவர் கைதானார்.அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை நடைபெற்று நிறைவடைந்துள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை சம்மாந்துறை மேலும் படிக்க...
வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுகிறது. இதனால் இன்று(9) அம்பாறை மேலும் படிக்க...
ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்ட சௌபாக்கியா வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலக வளாகத்தில் பயன்தரு மேலும் படிக்க...
தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புக்கள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தால் நடாத்தப்படவிருந்த 2014/2015ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் வருட, மேலும் படிக்க...
இரு குழந்தையுடன் பெண் ஒருவர் பார்வையிடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். ஜனாஸா மையவாடியின் சுற்றுமதில்கள் கடலரிப்புக்கு உள்ளாகி இடிந்து விழுந்துள்ளதை அடுத்து மேலும் படிக்க...