அம்பாறை

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 7 மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை..! கடல் மிக கொந்தளிப்பாக இருக்கும். வளிமண்டலவியல் திணைக்களம்..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 7 மாவட்ட மீனவா்களுக்கு எச்சாிக்கை..! கடல் மிக கொந்தளிப்பாக இருக்கும்.. வளிமண்டலவியல் திணைக்களம்.. மேலும் படிக்க...

அம்பாறையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கான ஏற்பாட்டினை அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் படிக்க...

ஒலுவில் தனிப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு தொற்று -வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன்

அம்பாறை மாவட்டம்  ஒலுவில் துறைமுக பகுதியில்  அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த 05 கடற்படையினருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  கல்முனை மேலும் படிக்க...

அம்பாறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு தடை போட்ட படையினர் - வீட்டிற்கு சென்று மிரட்டல்

அம்பாறை மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்வு இன்று(18) திருக்கோவில் மேலும் படிக்க...

கொழும்பில் நிர்க்கதியான அம்பாறையை சேர்ந்த 12 பேரை அழைத்து வந்த முன்னாள் எம்.பி வியாளேந்திரன்

கொரோனா  வைரஸ் அனர்த்தம் காரணமாக   பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் விளைவாக தொழிலுக்காக கொழும்பு சென்று சொந்த இடத்திற்கு  திரும்ப முடியாமல் பரிதவித்த  அம்பாறை மேலும் படிக்க...

கல்முனை மாநகர சபையின் வளாகத்தை அழகுபடுத்தும் நிகழ்வு

கல்முனை மாநகர சபையின்  வளாகத்தை  அழகுபடுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  (17) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.குறித்த வளாகத்தை  அழகுபடுத்தும் திட்டத்தை முன்னிட்டு மேலும் படிக்க...

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில் அரசியல் செய்ய முற்படுகிறார்கள்

ஒரு சில மாநகர சபை உறுப்பினர்கள் திண்மக்கழிவு விடயத்தில்  அரசியல் செய்ய முற்படுகிறார்கள். வீடு வீடாக சென்று திண்ம கழிவு அகற்றுவதற்கான பணத்தை செலுத்த வேண்டாம் என மேலும் படிக்க...

மருந்தகங்களில் குறைபாடுகள் காணப்பட்டால் உடனடியாக சட்டநடவடிக்கை மூலமாக சீல் வைத்து மூடப்படும்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ்  64   மருந்தகங்கள் காணப்படுகின்றன.இம்மருந்தகங்களுக்கு எதிராக கொரோனா வைரஸ் அனர்த்த காலப்பகுதியில் எமக்கு   மேலும் படிக்க...

சமூக வலைத்தளங்களில் அனர்த்தங்கள் தொடர்பாக பொய்யான வதந்திகள் பரப்புபவர்களுக்கு நடவடிக்கை

தற்பொழுது கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் மேலும் படிக்க...

போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர் சம்மாந்துறை பொலிஸார் கைது

போதனைப்பொருள் பாவனைக்கு அடிமையான இருவர்  திருடிய பொருட்கள் உட்பட போதைப்பொருளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து செய்துள்ளனர்.கடந்த 12.4.2020 திகதி அன்று மேலும் படிக்க...