அம்பாறை

கிழக்கு மாகாணத்தில் கிணறுகள் வற்றுவதாக வரும் செய்தி தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை

கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் மேலும் படிக்க...

அம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (15) மாலை 5 மணியளவில்    திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்பாறை மேலும் படிக்க...

நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழையுடனான வானிலை சற்று அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. அது மேலும் மேலும் படிக்க...

சம்மாந்துறை பிரதேசத்தில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு மீண்டும் ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பணிப்புரைக்கு அமைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான  மே மாதத்துக்கான இரண்டாம் கட்ட மேலும் படிக்க...

சம்மாந்துறையில் கஞ்சாவுடன் கைதான பெண்ணிற்கு தண்டப்பணம் விதிப்பு

கஞ்சாவுடன் கைதான 26 வயதுடைய  பெண்ணிற்கு ரூபா 19900 தண்டப்பணம் விதித்து  சம்மாந்துறை நீதிமன்று விடுவித்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை(12)   மாலை 4 மணியளவில் மேலும் படிக்க...

அம்பாறையில் சிறுவர் துஸ்பிரயோகம் வீட்டு வன்முறை போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர்  அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மேலும் படிக்க...

சொந்தக் காணியில் அமைக்கப்படும் செங்காமம் ஆலையத்தை தடுக்க முடியாது- பொத்துவிலில் கருணா அம்மான்

அர்ப்பணிப்பு இல்லாமல் ஒருபோதும் தமிழர் உரிமையை பெற்றுக்கொடுக்க முடியாது  என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா மேலும் படிக்க...

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட 172 மதுபான போத்தலை மீட்ட பொலிஸார்

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த  172  மதுபான போத்தல்களை    சவளக்கடை பொலிசாஸார்  மீட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் மேலும் படிக்க...

தமிழினம் கருவறுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவல நாளில் மாலை 7 மணிக்கு தீபங்களை ஏற்றி நினைவுகூருங்கள்..! மாணவர் ஒன்றியம்..

தமிழினம் கருவறுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவல நாளில் மாலை 7 மணிக்கு தீபங்களை ஏற்றி நினைவுகூருங்கள்..! மாணவா் ஒன்றியம்.. மேலும் படிக்க...

சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. VIDEO

சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. இவருக்கு வடக்கு கிழக்கில் நடந்த படுகொலைகளை போராட்டமும் தியாகங்களும் எதுவும் தெரியாது  என மேலும் படிக்க...