SuperTopAds

அம்பாறை

கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு 50 மேற்பட்ட கையுறைகள் கையளிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் அவர்கள் கல்முனை மாநகர சுகாதார தொழிலாளர்களுக்கு 50 மேற்பட்ட கையுரைகளை வேலைக்கு செல்லும் மேலும் படிக்க...

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை கல்முனை பகுதியில் ஆரம்பம்

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு   சுகாதார வைத்திய பணிமனையின் எல்லைக்குட்பட்ட பகுதியில்  டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது.குறிப்பான   மேலும் படிக்க...

அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பகுதிகளில் 6 க்கும் அதிகமான துப்பாக்கிகள் மீட்பு

அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சுமார் 6 க்கும் அதிகமான துப்பாக்கிகள் மேலும் படிக்க...

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டுகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம் , தொலை நகல் இலக்கம் அறிமுகம்

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோன வைரஸ் அச்ச நிலையை அடுத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்  கல்முனை பிராந்திய அலுவலகம்  கடந்த வெள்ளிக்கிழமை(16)  முதல் மேலும் படிக்க...

சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கியவருக்கு அச்சுறுத்தல் விவகாரம்-மேலதிக விசாரணை தேவை ஏற்படின் மீண்டும் அழைப்பாணை

சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என கூறப்படும்  சாரா என்ற  புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும் தான் அவரை கண்டதாக   தகவல் வழங்கிய நபருக்கு மேலும் படிக்க...

அரசின் வர்ததமானி அறிவிப்பைத் தொடர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறை இறுக்கம்

சுகாதார அமைச்சின் புதிய சுகாதார நடைமுறைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியானதையடுத்து முகக்கவசம் அணிவதிலும் சுகாதார நடைமுறைகளைப் பேணுவதிலும் மேலும் படிக்க...

நாவிதன்வெளி பகுதி சிறுநீரக நோயாளிகளுக்கான மாதந்த கொடுப்பனவு வழங்கல்

நாடு பூராகவுமுள்ள குறைந்த வருமான பெறும் சிறுநீரக நோயாளர்களுக்கான  5000/-  மாதாந்த வாழ்வாதார கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று(19) மாலை  நாவிதன்வெளி பிரதேச மேலும் படிக்க...

ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கிணற்றில் இருந்து மீட்பு

கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் இருந்து ரி-81 ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் மீட்கப்பட்டு அக்கரைப்பற்று  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

கல்முனை கிறீன்பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில் பாரிய சிரமதான நிகழ்வு

கல்முனை கிறீன்பீல்ட் தொடர்மாடிக் குடியிருப்பில்   பாரிய சிரமதான நிகழ்வு ஒன்று இன்று(18) இடம்பெற்றது.கடந்த சில தினங்களுக்கு முன்னர் இக்குடியிருப்பில் மேலும் படிக்க...

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர்

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர் .அவர்கள் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர் என  ஸ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் மேலும் படிக்க...