அம்பாறை
கிழக்கு மாகாணத்தின் கடற்கரையை அண்டிய பல பிரதேசங்களில் கிணறுகள் வற்றுவதாகவும் இதனால் சுனாமி அபாயம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் மக்கள் பீதியடையத் மேலும் படிக்க...
அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று (15) மாலை 5 மணியளவில் திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். அம்பாறை மேலும் படிக்க...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளிலும் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடைந்துள்ளது. அது மேலும் மேலும் படிக்க...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான மே மாதத்துக்கான இரண்டாம் கட்ட மேலும் படிக்க...
கஞ்சாவுடன் கைதான 26 வயதுடைய பெண்ணிற்கு ரூபா 19900 தண்டப்பணம் விதித்து சம்மாந்துறை நீதிமன்று விடுவித்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை(12) மாலை 4 மணியளவில் மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மேலும் படிக்க...
அர்ப்பணிப்பு இல்லாமல் ஒருபோதும் தமிழர் உரிமையை பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா மேலும் படிக்க...
அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 172 மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் மீட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் மேலும் படிக்க...
தமிழினம் கருவறுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவல நாளில் மாலை 7 மணிக்கு தீபங்களை ஏற்றி நினைவுகூருங்கள்..! மாணவா் ஒன்றியம்.. மேலும் படிக்க...
சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. இவருக்கு வடக்கு கிழக்கில் நடந்த படுகொலைகளை போராட்டமும் தியாகங்களும் எதுவும் தெரியாது என மேலும் படிக்க...