அம்பாறை

கடல் கொந்தளிப்பால் அம்பாறை மாவட்ட மருதமுனை பிரதேச கரைவலை மீன்பிடி தொழில் பாதிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில்   கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் மேலும் படிக்க...

கல்முனை- அக்கரைப்பற்று- யாழ்ப்பாணம் பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் சுகாதார நடைமுறையுடன் கல்முனையில் இருந்து  மாகாணங்களிற்கிடையிலான பஸ் சேவைகள்   மேலும் படிக்க...

ஊரடங்குச் சட்டம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெறிச்சோடிய வீதிகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம்  காரணமாக  கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில்   பொதுமக்களின் நடமாட்டம்  இன்றி மேலும் படிக்க...

ரட்ணஜீவன் கூல் தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது

தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ள  ரட்ணஜீவன் கூல்   தேர்தல்கள் தொடர்பாக முன்னுக்கு பின்னான விடயங்களை கூறி வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய காங்கிரஸின் மேலும் படிக்க...

தேர்தல்கள் ஆணைக்குழுவில் கருத்து வேறுபாடுகளால் சந்தேகம் எழுகிறது

தேர்தல்கள் ஆணைக்குழுவில் உள்ளவர்களிடையே  உருவாகும் கருத்து ரீதியான  வேறுபாடுகளால்  இந்த ஆணைக்குழுவின் தேவைப்பாடுகள் தொடர்பில் சந்தேகம் எழுகிறது  என அம்பாறை மேலும் படிக்க...

நிந்தவூர் காரைதீவு பிரதேசத்தில் கடலரிப்பு-மீனவர்கள் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு  அங்குள்ள மேலும் படிக்க...

அம்பாறை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு தயாராகி வருகின்றனர்

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலை தற்போது படிப்படியாக சீரடைந்து வருகின்றதை தொடர்ந்து சாய்ந்தமருது மாளிகைக்காடு  ஆழ்கடல் மீன்பிடியில் மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட முஸ்லீம் மக்களின் இம்முறை நோன்பு பெருநாளை எளிமையான முறையில்

அம்பாறை மாவட்ட  முஸ்லீம் மக்கள்  இம்முறை   றமழான் நோன்பு பெருநாளை    எளிமையான முறையில் கொண்டாடிவருகின்றனர்.அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (24)  இம்  மாவட்டத்தில் மேலும் படிக்க...

காஞ்சிரங்குடா இராணுவ முகாமிலிருந்து இறந்த ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது

காஞ்சிரங்குடா இராணுவ  முகாமிலிருந்து   இறந்த   ராணுவ வீரருக்கு கொரோனா தொற்று கிடையாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் மேலும் படிக்க...

நோன்பு பெருநாள் தினத்தினை முன்னிட்டு 2ஆம் கட்ட காத்திருப்பு பட்டியல் கொடுப்பனவு வழங்கி வைப்பு

நோன்பு பெருநாள் தினத்தினை முன்னிட்டு   அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி  பிரதேச செயலகப் பிரிவில் உள்ள வறிய மக்களுக்கு  இரண்டாம் கட்ட 5000 ரூபா காத்திருப்பு மேலும் படிக்க...