அம்பாறை

தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் கட்டாய விடுமுறை செல்வதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ள  வேட்பாளர்களாக எந்தவொரு மாநகர சபை உறுப்பினர்கள் உள்ளார்களோ அவர்கள்  தேர்தல் நியமன சட்டங்களின் அடிப்படையில் அரசு மேலும் படிக்க...

கல்முனை மாநகர குப்பை வரி தொடர்பில் ஜுன் 1 இல் புதிய நடவடிக்கை ஆரம்பம்-மாநகர முதல்வர்

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட  பிரதேசத்தில்  அறவிடப்படும் திண்மக் கழிவு  ( குப்பைவரி)  வரியை எதிர்வரும் ஜுன் 1 ஆம் திகதி முதல் மறுசீரமைக்கவுள்ளதாக   மாநகர மேலும் படிக்க...

கொரோனாவினால் மரணமடைந்தவர்களை மத முறைப்படி நல்லடக்கம் செய்ய தீர்மானம் நிறைவேற்றம்

கொரோனாவினால் மரணமடைந்தவர்களை அவரவர் மத முறைப்படி  நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்குமாறு கோரி  கல்முனை மாநகர  சபையில்   கல்முனை மாநகர சபை சுயேட்சை மேலும் படிக்க...

நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்நாவிதன்வெளி திருவானூர் விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க...

சம்மாந்துறையில் சட்டவிரோத மண் ஏற்ற முற்பட்ட 6 உழவு இயந்திரங்கள் 4 டிப்பர் மீட்பு

சம்மாந்துறை  பகுதியில் உள்ள வயல்வெளி சார்ந்த ஆற்று படுக்கைகளில் சட்டவிரோதமாக ஆற்று மண்ணை  ஏற்ற முற்பட்ட  6 உழவு இயந்திரங்கள் 4 டிப்பர் லொறிகள் பொலிஸாரால் மேலும் படிக்க...

ஒலுவில் தனிப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 28 கடற்படையினருக்கு கொரோனா தொற்று -வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன்

அம்பாறை மாவட்டம்  ஒலுவில் துறைமுக பகுதியில்  அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமிலிருந்த மேலும் 28   கடற்படையினருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

கோவிட்- 19 சமூக பாதுகாப்பு நலனுதவி வேலைத்திட்டத்தின் நாவிதன்வெளியில் இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கி வைப்பு

பாறுக் ஷிஹான்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  சமூர்த்தி வங்கிகளூடாக   சமூர்த்தி பயனாளிகள்,குறைந்த மேலும் படிக்க...

காரைதீவு பிரதேசத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக 100 மீட்டர் தாண்டி ஊருக்குள் புகுந்த கடல் நீர்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக 100 மீட்டர் தாண்டி ஊருக்குள் புகுந்த கடல் நீர் புகுந்துள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று மேலும் படிக்க...

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு காரைதீவு சபையில் இரு நிமிட மௌன அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர் நீர்த்த உறவுகளுக்கு சபையில் இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுகாரைதீவு பிரதேச சபையின் 27வது மாதாந்த அமர்வு சபையின்   தவிசாளர் மேலும் படிக்க...

கல்முனை மாநகர சபைக்கு கொரோனா தடுப்புக்கான ஆயுர்வேத மருந்து வழங்கி வைப்பு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கான ஆயுர்வேத மருந்துத் தொகுதியொன்று கல்முனை மாநகர சபைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.குறித்த மருந்துத் தொகுதி மேலும் படிக்க...