அம்பாறை

அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறையில் அஞ்சலி

அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில்  இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.கல்முனை பாண்டிருப்பு எல்லைப்பகுதியில் உள்ள ஸ்ரீ அரசடி அம்மன் ஆலயத்தின் முன்பாக மேலும் படிக்க...

இலங்கை செஞ்சிலுவை சங்க அம்பாறை கிளை உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் அம்பாறை கிளையினூடாக உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.கட்டார் செஞ்சிலுவை சங்கத்தின் அனுசரணையில் கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் மேலும் படிக்க...

பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான கலந்துரையாடல்

கொவிட் 19  கொரோனா தொற்று நோய்  காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது சம்பந்தமான சுகாதார முன்னேற்பாடுகள் சம்பந்தமான  கலந்துரையாடல் கல்முனை தெற்கு மேலும் படிக்க...

அம்பாறையில் பலத்த காற்று, மழை-சில பகுதிகளில் மின்சாரமும் துண்டிப்பு

அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை(29) மாலை 5 மணியளவில்    திடீரென வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால் பொதுமக்கள் சிரமத்திற்கு மேலும் படிக்க...

நிந்தவூர் கடற்கரையோரத்தில் மீட்கப்பட்ட பெண்ணிண் சடலம் அடையாளம் காணப்பட்டது

நிந்தவூர் 1 ஆம் பிரிவு   கடற்கரை பிரதேசத்தில்   கரையொதுங்கிய பெண் ஒருவரின்  சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

மருதமுனையில் அரச காணிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியேறியவர்களை வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவு

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பின்புறமாக உள்ள நவியான் குளப்பகுதியில் கமநல சேவைகள் திணைக்களத்தின் பராமரிப்பின் கீழ் உள்ள அரச காணிகளில் சட்டவிரோதமாக மேலும் படிக்க...

இலங்கை இராணுவத்தினருக்கு உதவும் வகையில் புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ள பாடசாலை மாணவன்

வீதித் தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினரின் பாதுகாப்பு காவலரண்களில் தானாகவே வாகனங்களை நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான மற்றுமொரு  கண்டுபிப்பினை மேலும் படிக்க...

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 3 ஆவது தடவையாக பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்

3 குழந்தைகளை ஒரே சூலில் பொத்துவில்  பகுதியை  சேர்ந்த பெண்மணி  ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை(28)  அம்பாறை மாவட்டம் கல்முனை  அஸ்ரப் மேலும் படிக்க...

கொரோனா வைரஸ் எதிரொலி- அம்பாறையில் சமூக இடைவெளியை பேணும் நவீன தொழில்நுட்ப சாதனத்தை கண்டுபிடிப்பு

கொரோணா தொற்றுநோய் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியை பேணும் செயற்பாட்டுக்கு உதவும் வகையில்  நவீன ஸ்மாட் தொழில்நுட்பத்துடனான மேலும் படிக்க...

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைதான பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் மேலும் படிக்க...