SuperTopAds

அம்பாறை

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் நாவிதன்வெளி பிரதேசத்தில்  17 வீடுகள் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் நாட்டினை உருவாக்கும் சௌபாக்கியத்தின் நோக்கு என்ற கொள்கைக்கு அமைய பிரதமரின் வழிகாட்டுதலில்  உருவான 'உங்களுக்கு வீடு மேலும் படிக்க...

முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து விடயங்களையும் அறிந்த சுமந்திரன் கொக்கரிப்பதில் அர்த்தமில்லை

கலையரசன் எம்.பி கூட கல்முனையை காப்பாற்றுவதாக கூறுவதானது மக்களை அவரும் கட்சியும் ஏமாற்ற முயற்சிப்பதாகும்.முஸ்லீம் காங்கிரஸின் அனைத்து விடயங்களையும் அறிந்த மேலும் படிக்க...

காட்டு யானை தாக்கியதில் நெல் களஞ்சியம் உட்பட தோட்டப்பயிர்கள் சேதம்

காட்டு யானை தாக்கியதில்  நெல் களஞ்சியம் உட்பட தோட்டப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவில் வெள்ளிக்கிழமை(30) மேலும் படிக்க...

மோட்டார் சைக்கிள் களவாடிச்சென்ற நிலையில் 3 நாட்களிற்கு பின்னர் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது

வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் களவாடிச்சென்ற நிலையில் 3 நாட்களிற்கு பின்னர் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...

அம்பாறையில் மழைவீழ்ச்சி மற்றும் இடிமின்னல் காரணமாக மதில் உடைந்து விழுந்துள்ளது-இருவர் பலி

அதிக  மழைவீழ்ச்சி மற்றும் இடிமின்னல் காரணமாக  மதில்  உடைந்து விழுந்துள்ளது.அம்பாறை மாவட்டம்   கல்முனை பன்சாலை வீதியில்  உள்ள மதில் இவ்வாறு வெள்ளிக்கிழமை(30) மேலும் படிக்க...

கச்சான் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணவனும், மனைவியும் மின்னல் தாக்கி பலி..!

கச்சான் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கணவனும், மனைவியும் மின்னல் தாக்கி பலி..! மேலும் படிக்க...

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொண்டு சென்றவர்கள் கைது

அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற    மதுபான போத்தல்களை    சவளக்கடை பொலிசாஸார்  மீட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேலும் படிக்க...

கல்முனை பொலிஸாரினால் கொரோனா விழிப்புணர்வு

கல்முனை  பொலிசாரின் ஏற்பாட்டில்  கல்முனை  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரின் பங்குபற்றுதலோடு 'மீட்டரான வாழ்க்கை'எனும் தொனிப்பொருளில்  கல்முனை   பேருந்து மேலும் படிக்க...

நிதிநிலையியற் குழுக்கூட்ட அறிக்கையை ஆராயும் சபை உறுப்பினர்களுக்கு கடமையுண்டு

நிதிநிலையியற் குழுக்கூட்ட அறிக்கையை ஆராயும் கடமை    அனைத்து சபை உறுப்பினர்களுக்கும்  உள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேலும் படிக்க...

யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில் ஊடுறுவல்

யானை கூட்டம் ஒன்று கல்முனை மாநகர பகுதியில்    ஊடுறுவியுள்ளதுடன் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றது. திடிரென அம்பாறை   காட்டின் ஊடாக மேலும் படிக்க...