அம்பாறை
கல்முனை மருதமுனை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரிப்பு
மருதமுனை துறைநீலாவணை எல்லை பகுதியில் குதிரைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் மேலும் படிக்க...
கல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 173 பேர் கைது
கல்முனை பிராந்தியத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டில் இதுவரை 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் படிக்க...
கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள்
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை மேலும் படிக்க...
அம்பாறையில் தென்பட்ட இரவு சந்திர கிரகணம்
இந்த வருடத்திற்கான (2020 ஆம் ஆண்டுக்கான) சந்திர கிரகணம் அம்பாறை மாவட்டத்தில் நள்ளிரவு 05 ஆம் திகதி பிரகாசமாக தென்பட்டது.குறித்த கிரகணமானது இரவு 11.15 மேலும் படிக்க...
கஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல்
கஞ்சா மற்றும் வாளினை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை எதிர்வரும் ஜுன் மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் மேலும் படிக்க...
மட்டக்களப்பில் பிள்ளையான்- வியாழேந்திரன் குழுக்களிடையே வாள்வெட்டு!
மட்டக்களப்பு - சந்திவெளி பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேலும் படிக்க...
சுற்றுச் சூழலை துாய்மையாக்கும் பணியில் களமிறங்கிய விசேட அதிரடிப்படை..!
சுற்றுச் சூழலை துாய்மையாக்கும் பணியில் களமிறங்கிய விசேட அதிரடிப்படை..! மேலும் படிக்க...
பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடியவர் மரண வீட்டில் ஆட்டோ திருடி மாட்டினார்..! உதவியாளரும் கைது..
பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பி ஓடியவா் மரண வீட்டில் ஆட்டோ திருடி மாட்டினாா்..! உதவியாளரும் கைது.. மேலும் படிக்க...
கொரோனா இடர்காலத்தில் இடம்பெற்ற அனேக குற்றச் செயல்களுடன் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்பு..! பொலிஸ் பொறுப்பதிகாரி உருக்கம்..
கொரோனா இடா்காலத்தில் இடம்பெற்ற அனேக குற்றச் செயல்களுடன் பாடசாலை மாணவா்களுக்கு தொடா்பு..! பொலிஸ் பொறுப்பதிகாாி உருக்கம்.. மேலும் படிக்க...
கஞ்சா மற்றும் வாளுடன் இளைஞன் கைது- பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் கைத்தொலைபேசியும் மீட்பு
கஞ்சா மற்றும் வாளினை ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் கடத்தியவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் மேலும் படிக்க...