SuperTopAds

அம்பாறை

அக்கரைப்பற்று பிரதேச சபை வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

 Copy By-Noorul Hutha Umarஅக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.எ.றாஸிக் தலைமையில்  நடைபெற்ற வாக்கெடுப்பில் 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மேலும் படிக்க...

இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு

இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலக திணைக்கள பணிப்பாளர், மற்றும் நிந்தவூர் பிரதேச மேலும் படிக்க...

நாடும் நாட்டு மக்களும் கொவிட்-19 தொற்றிலிருந்து விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார மேலும் படிக்க...

கொரோனா அனர்த்தம் காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை-உதவுமாறு கோரிக்கை

கொரோனா அனர்த்தம் காலநிலை மாற்றம் காரணமாக ஆழ்கடல்   கடற்றொழில் நடவடிக்கைகள்  ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக  அம்பாறை மாவட்ட ஆழ்கடல்  தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மேலும் படிக்க...

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தில் முதுதத்துவமாணி மற்றும் கலாநிதி பட்டக் கற்கை நெறிகள் ஆரம்பம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நான்காவது பீடமாக ஆரம்பிக்கப்பட்ட இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடமானது இஸ்லாமிய கற்கைகள் துறையில் முதுதத்துவமாணி மேலும் படிக்க...

அத்துமீறி வீடொன்றில் கொள்ளையிட்ட நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவ வேண்டும்

அத்துமீறி வீடொன்றில் வெளிநாட்டு பணம் மற்றும்  நகை ஆபரணங்களை கொள்ளையிட்ட நபர் ஒருவரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை சம்மாந்துறை பொலிஸார் கோரியுள்ளனர்.அம்பாறை மேலும் படிக்க...

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12  சந்தேக நபர்களை  மீண்டும் எதிர்வரும்  நவம்பர் மாதம் 16  ஆம்    திகதி வரை மேலும் படிக்க...

எந்தவொரு அரசியல்வாதிகளும் அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படவில்லை -வைத்திய கலாநிதி ஜி.சுகுணன்

எந்தவொரு அரசியல்வாதிகளும் அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் எந்த ஒரு   வெளி  மாவட்டத்திலிருந்தும் அம்பாறை  மாவட்டம் கல்முனை  வருபவர்கள் மேலும் படிக்க...

அம்பாறையில் வெள்ள நீரில் பிடிக்கப்படும் அதிகளவான நன்னீர் கடல் மீன் இனங்கள்

அம்பாறை மாவட்டத்தில்   மாரி கால பருவ மழை  ஆரம்பித்துள்ளமையினால் அங்குள்ள  ஆறு  குளம் ஆகியவற்றில் அதிகளவான  மீன் இனங்கள்  பிடிக்கப்பட்டு விற்பனை மேலும் படிக்க...