SuperTopAds

அம்பாறை

கதிரியல் மருத்துவத்துறையின் 125 வருடகால வரலாற்றுச் சிறப்பு பார்வை

கதிரியல் மருத்துவ உலகில் X – கதிர்களின்  கண்டுபிடிப்பானது வரலாற்று மைல்கல்லாகும் ..சிறப்பு வாய்ந்த X- Ray (எக்ஸ்ரேயை)கண்டுபிடித்தவர் வில்ஹெல்ம் ரோஞ்ஜன் என்ற மேலும் படிக்க...

கைத்தொலைபேசிகளை களவாடி விற்பனை சம்பவம்-நால்வருக்கு பிணை ஏனைய நால்வருக்கு விளக்கமறியல்

கைத்தொலைபேசிகளை களவாடி  விற்பனை செய்து வந்த  சம்பவத்தில் கைதாகிய   8 சந்தேக நபர்களில் நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு    சம்மாந்துறை  நீதிவான் மேலும் படிக்க...

பயங்கரவாதி சஹரான் ஹாசீமின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி..! அதிரடிப்படை பாதுகாப்புடன் வெலிக்கந்த சிகிச்சை நிலையத்தில் அனுமதி..

பயங்கரவாதி சஹரான் ஹாசீமின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி..! அதிரடிப்படை பாதுகாப்புடன் வெலிக்கந்த சிகிச்சை நிலையத்தில் அனுமதி.. மேலும் படிக்க...

நிதி நிறுவனம், பிரமிட் வியாபாரம் என மக்கள் பணத்தை ஏப்பம்விட்ட கும்பலே யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் சென்றபோது கைது..! பாதிக்கப்பட்டவர்கள் குற்றச்சாட்டு..

நிதி நிறுவனம், பிரமிட் வியாபாரம் என மக்கள் பணத்தை ஏப்பம்விட்ட கும்பலே யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் சென்றபோது கைது..! பாதிக்கப்பட்டவா்கள் குற்றச்சாட்டு.. மேலும் படிக்க...

16 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் நடப்பது என்ன?

அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் கிட்டத்தட்ட 67 க்கும் மேற்பட்ட  வீடுகள் எந்தவித மேலும் படிக்க...

கைத்தொலைபேசிகளை களவாடி விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்கள் கைது-18 கைத்தொலைபேசிகளும் மீட்பு

கைத்தொலைபேசிகளை களவாடி  விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் உட்பட 8 சந்தேக நபர்களை   சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வெள்ளிக்கிழமை (6) காலை   அம்பாறை   மேலும் படிக்க...

கல்முனை பிராந்தியத்தில் மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்- வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன்

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள இறக்காமம்  பிரதேசத்தில் மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள் இன்று இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார மேலும் படிக்க...

நாவிதன்வெளி பிரதேச சபை முன்னெடுத்த கோரோனா தொற்று நீக்க செயற்பாடு

நாவிதன்வெளி பிரதேச  செயலகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அலுவலக பிரிவுகளில்  தொற்று நீக்கும் மருந்து தெளிக்கும் செயற்பாட்டினை நாவிதன்வெளி பிரதேச சபை மேலும் படிக்க...

நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வமத ஒளி விளக்கு பூஜை

கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சர்வமத ஒளி விளக்கு மேலும் படிக்க...

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் இணைக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வழங்கும் வேலைத்திட்டம்

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கும் கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தினால் நாவிதன்வெளி பிரதேச செயலக மேலும் படிக்க...