அம்பாறை

கருணா யார் என்பது விஷேடமாக கிழக்கு மக்களுக்கு நன்றாக தெரியும்- எம்.ஏ.சுமந்திரன்

கருணாவின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை . கருணா என்பவர் யார் என்று விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு நன்றாக தெரியும் தமிழ் தேசிய மேலும் படிக்க...

முதலமைச்சர் மக்களிடம் தேர்தலுக்காக பணம் கேட்பதற்கு பதிலடி கொடுப்பார்கள்

அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கும்  அவர்களின் அடிப்படை அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையிலும் புதிய அரசியலமைப்பை கொண்டு மேலும் படிக்க...

கல்முனை பிரதேச செயலக விடயம் ஒரு நாடகம் - கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் நஸீர் ஹாஜியார்

கல்முனையில் ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் தான் காரணம்  என  கல்முனை மறுமலர்ச்சி மன்ற தலைவர் மேலும் படிக்க...

அம்பாறையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை சிரமதான நடவடிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலை காரணமாக வீதியோரங்களில்  வளர்ந்திருந்த பாரிய மரக்கிளைகள் வெட்டப்பட்டு வருகின்றன.மக்களின் பாதுகாப்புக்கருதி மேலும் படிக்க...

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இராணுவ அதிகாரியா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக, இராணுவ அதிகாரி ஒருவரை, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நியமிக்கவுள்ளதாக வெளியான செய்திகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மேலும் படிக்க...

வரைபட அறிவில்லாதவர் கோடீஸ்வரன் கருணா குற்றச்சாட்டு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மட்டு அம்பாறை மாவட்டத்திற்கான எல்லை எனக்கு தெரியாது என கூறுவது வேடிக்கையான விடயம். ஏனெனில் அவருக்கு வரைபட மேலும் படிக்க...

கருணா அம்மானின் 35 அடி விளம்பர பதாதைகள் எரிப்பு-விசாரணை ஆரம்பம்

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு  ஆதரவு தெரிவித்து  கல்முனை மேலும் படிக்க...

கருணாவின் 35 அடி விளம்பர பதாதை இனந்தெரியாதவர்களால் எரிப்பு!

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை மேலும் படிக்க...

சனி, ஞாயிறில் 12 மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்பு!

12 மாவட்டங்களில் மாதிரி வாக்கெடுப்புகளை எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.சுகாதார அமைச்சு வழங்கியுள்ள மேலும் படிக்க...

பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி சற்றுமுன் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பு

இம்முறை பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் படிக்க...