SuperTopAds

அம்பாறை

அம்பாறையில் அபிவிருத்தி அதிகார சபை சிரமதான நடவடிக்கை மும்முரம்

அம்பாறை மாவட்டத்தில்   அபிவிருத்தி அதிகார சபையின்  சிரமதான  நடவடிக்கைகள்  கொரோனா வைரஸ் அசாதாரண சூழ்நிலையிலும்  மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.குறிப்பாக மேலும் படிக்க...

அம்பாறையில் இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து

அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது  இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.பகல்,இரவு வேளைகளில் வீதிகளில் செல்லும் மேலும் படிக்க...

சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் வெளியீடு விழா

சிலோன் மீடியா போரத்தின் உத்தியோகபூர்வ ரீ-சேர்ட் அறிமுக விழா இன்று(14) சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி ரியாத் ஏ மஜிட் தலைமையில் சிலோன் மீடியா போரத்தின் மேலும் படிக்க...

யாழ்ப்பாணவலயம்.கொம் இணையதள வாசகர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்...

தீபாவளித்திருநாளை கொண்டாடும் யாழ்ப்பாணவலயம்.கொம் இணையத்தின் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், இணைய ஊடகத் தொழில் மேலும் படிக்க...

மாளிகைக்காடு அந் - நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு முஸ்லிம் ஜனாஸாக்களை குளிப்பாட்டும் பெட் வழங்கிவைப்பு

மாளிகைக்காடு மக்களின்  நன்மை கருதி அல் - மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா  உமர் கல்முனை மாநகர பிரதிமுதல்வர் ரஹ்மத் மன்ஸூரிடம் விடுத்த மேலும் படிக்க...

உத்தியோகத்தர்களின் நலன் கருதி உடல் வெப்பத்தை அளக்கும் கருவி வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக அசாதார நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்காக   கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட மேலும் படிக்க...

பிரசாந்தனை எதிர்வரும் நவம்பர் 23 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

குற்றப்புலனாய்வுத்துறையினரால்  கைதுசெய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தனை மேலும் படிக்க...

கல்முனை சுகாதார பிராந்திய பிரிவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

அம்பாறை திருக்கோவில் தம்பிலுவில் பகுதியில் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின்படி  ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி மேலும் படிக்க...

அம்பாறை சாய்ந்தமருது கமநலச் சேவை நிலையத்தின் மதில்களை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது

அம்பாறை மாவட்டம்  கல்முனை மாநகரத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறித்த பகுதிக்கு அன்றாடம் மேலும் படிக்க...

கொரோனா முடிந்ததும் முதலாவது வேலை கல்முனையை தரமுயர்த்துவதுதான்- தான் தோல்வியடையவில்லை என்கின்றார் கருணா

நீண்டகாலமாக எமது மக்களை ஏமாற்றி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினை அம்பாறை மாவட்டத்தில் இருந்து விரட்டியடித்து தனித்துவத்தை காட்டியுள்ளோம் எனவும்  இந்த தேர்தலில் மேலும் படிக்க...