அம்பாறை

நான் ஒரு உவமைக்காகவே 3000 படையினரை கொன்றதாக சொன்னேன்..! விழுந்து படுத்தார் கருணா..

நான் ஒரு உவமைக்காகவே 3000 படையினரை கொன்றதாக சொன்னேன்..! விழுந்து படுத்தாா் கருணா.. மேலும் படிக்க...

ஒரு சில உறுப்பினர்கள் மேற்கொண்ட முகவரி அற்ற கடிதத்தினால் சபை நடவடிக்கை பாதிப்பு

ஒரு சில உறுப்பினர்கள் மேற்கொண்ட முகவரி அற்ற கடிதத்தினால் கடந்த மாத கூட்டம் செல்லுபடி அற்றதாக மாற்றப்படுமானால் இந்த நடவடிக்கைகளை  தொடர்ந்து கொண்டு மேலும் படிக்க...

கொவிட் -19 உள்ளிட்ட தொற்று நோய்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு

கொவிட் -19 உள்ளிட்ட தொற்று நோய்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு இடம்பெற்றது.அம்பாறை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் காரணமாக அசாதார நிலைமை மேலும் படிக்க...

பழுதடைந்த திராட்சை பழங்கள் மீட்பு

மனித பாவனைக்கு தீங்கு விளைவிக்கும் பங்கஸ் படர்ந்த திராட்சை பழங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.புதன்கிழமை(24)முற்பகல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு மேலும் படிக்க...

எங்கள் மீது சுமத்தி பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது-ரிசாட் பதியுதீன்

தினமும் புதிய புதிய   குற்றச்சாட்டுக்களை பேரினவாதம் எங்கள் மீது சுமத்தி  பழிவாங்கும் படலத்தையும் தீவிரப்படுத்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் மேலும் படிக்க...

நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் சட்டத்தரணி.ஏ.எல்.றியாஸ் ஆதம் தலைமையிலான குழு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிமின் சகாவும்  நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான   சட்டத்தரணி.ஏ.எல்.றியாஸ் மேலும் படிக்க...

முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பொய் மூட்டைகளை இன்னும் நம்ப தயாரில்லை

முஸ்லிம் காங்கிரஸிக்கு மக்கள் வாக்களிக்க தயாரில்லை எனவும்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் பொய் மூட்டைகளை இன்னும் நம்ப தயாரில்லை என அம்பாறை மாவட்ட அகில இலங்கை மேலும் படிக்க...

இரண்டு சிஐடி குழுக்கள் கருணாவிடம் வாக்குமூலம் பெற கிழக்குக்கு விரைவு!

கருணாவிடம் விசாரணைகளை மேற்கொள்ள இரண்டு குழுக்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்புக்கு சென்றுள்ளன என பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன மேலும் படிக்க...

கருணாவுக்கு சுகவீனமாம் - சிஐடி முன் ஆஜராகவில்லை!

சுகவீனம் காரணமாக இன்று வாக்குமூலம் அளிக்க முடியவில்லை என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது சட்டத்தரணி ஊடாக, குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மேலும் படிக்க...

மனித உரிமை நல்லிணக்கம் தொடர்பான சமூக விழிப்பூட்டல் நிகழ்வு

மனித உரிமை நல்லிணக்கம் தொடர்பான  சமூக விழிப்பூட்டல் நிகழ்வு இன்று(23)  சம்மாந்துறை  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் முற்பகல் இடம்பெற்றது.இந்நிகழ்வானது முஸ்லீம் மேலும் படிக்க...