SuperTopAds

அம்பாறை

கல்முனை சுகாதார பிராந்திய பிரிவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு நடாத்தப்படுகின்ற தனியார் போக்குவரத்துச் சேவையில் சாரதியாக கடமையாற்றுகின்ற வரக்காப்பொலவை சேர்ந்த ஒருவருக்கு    பி.சி.ஆர் மேலும் படிக்க...

பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை இணைப்பாளரின முக்கிய அறிவித்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 24 ,25 திகதிகளில் மக்கள் நலன் கருதி  சந்திப்பு நடைபெறும் என பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை    இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் படிக்க...

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்

அம்பாறை மாவட்டம்  வீரமுனை பகுதியில்    232 தமிழர்கள் கொல்லப்பட்டு 30ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்   வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால்  மேலும் படிக்க...

பிரதமரின் பிறந்த நாளில் வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் விசேடபூஜை -கருணா அம்மான் பிரதம அதிதி- இரவு விசேட பூசை

பிரதமரின்   பிறந்த நாளில் வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற  விசேட பூஜை வழிபாட்டில் பிரதம அமைச்சரின் மட்டு அம்பாறை    இணைப்பாளர் கருணா மேலும் படிக்க...

வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கொரோனா எவ்வாறு தடையாக உள்ளது

கொரோனா அனர்த்தம் என கூறி மீள் குடியேற்றங்களை மேற்கொள்கின்றார்கள்.பாராளுமன்றத்தை கூட்டுகின்றனர்.அபிவிருத்தியை செய்கின்றனர்.ஆனால் வடக்கு பிரதேச செயலகத்தை மேலும் படிக்க...

யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 4 குழாய் கிணறுகள் கையளிக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பெரிய நீலாவணை மற்றும் பாண்டிருப்பு பகுதியில் உள்ள குடும்பங்களுக்கு   4 மேலும் படிக்க...

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12  சந்தேக நபர்களை  மீண்டும் எதிர்வரும்  நவம்பர் மாதம் 30  ஆம்    திகதி வரை மேலும் படிக்க...

அதி கூடிய மாணவர்களை சித்தி பெற வைத்துள்ள பாடசாலையாக கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை காணப்படுகின்றது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தில்  இம்முறை 2020 ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3068  மொத்தமாக பரீட்சைக்கு மேலும் படிக்க...

சாய்ந்தமருது பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம்-வன ஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க இணைப்பாளர் பார்வை

அம்பாரை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தருது பகுதியில் கடந்த  வியாழக்கிழமை (12) அதிகாலை வேளையில் காட்டுயானைகள் வருகை தந்து மேலும் படிக்க...

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு அறிவித்தல்

அம்பாறை  கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் , அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக  இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் மேலும் படிக்க...