அம்பாறை

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

கொரோனா அனர்த்தம் காரணமாக தற்போது வழமையான செயற்பாடுகளை அரச நிறுவனங்கள் ஆரம்பித்து வருகின்றன.அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகமும் வழமைக்கு மேலும் படிக்க...

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தேர்தல் பரப்புரை

அம்பாறை   திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்    வேட்பாளளராக   போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் மேலும் படிக்க...

இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடம்! படையினர் சித்திரவதைகளிற்கு பயன்படுத்திய இடங்கள் எவை?

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்து இலங்கையின் முதலாவது சித்திரவதை வரைபடத்தை மேலும் படிக்க...

தாயினால் மாட்டிக்கொண்ட தொலைபேசி திருடர்கள்

வீதியில் சென்றவர்களின் கைத்தொலைபேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை  எதிர்வரும் ஜுலை மாதம் 1 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மேலும் படிக்க...

அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நான்கு ஆசனங்களை கைப்பற்றும்- தமிழ் வேட்பாளர் எஸ் .சாந்தலிங்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அம்பாரை மாவட்டத்தில்  நான்கு ஆசனங்களை கைப்பற்றும் என பொதுஜன பெரமுன கட்சியின்திகாமடுல்ல  தேர்தல் மாவட்ட  தமிழ் வேட்பாளர் எஸ். மேலும் படிக்க...

டிரோன் கமராவின் மூலம் அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா சேனை-மூவர் கைது

டிரோன் கமராவின் மூலம்  அடர்ந்த காட்டிற்குள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட கஞ்சாவுடன் கைதான சந்தேக நபர்கள் மூவரும்  வெள்ளவாய நீதிவான் நீதிமன்றில் மேலும் படிக்க...

கிட்டங்கி பாலத்தை சீராக அமைத்து கொடுக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்க்க தீரமானம்

கிட்டங்கி பாலத்தை சீராக  அமைத்து கொடுக்குமாறு கோரி  ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றினை தயாரித்து  சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைப்பதற்கான மேலும் படிக்க...

சவளக்கடையில் விவசாய இரசாயனங்கள் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு

அம்பாறை மாவட்டத்தில்   நெல் விவசாயத்தை தாக்கும் கபிலநிற தத்தி தாக்கத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு சவளக்கடை கமநல சேவைகள் மத்திய மேலும் படிக்க...

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என அம்பாறை மாவட்ட சம்மாந்துறை தொகுதி பொதுஜன பெரமுன கட்சியின் மேலும் படிக்க...

சுமந்திரனின் பொய்யினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர்

சுமந்திரனின் பொய் கிழக்கு மக்களிடம் எடுபடாது. இவரின் செயற்பாட்டினால் 15 இளைஞர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக உள்ளனர்  எனதமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மேலும் படிக்க...