SuperTopAds

அம்பாறை

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் துணிச்சலாக நடந்தார்..! அரசியல்வாதிகளையும் எம்மையும் பிரிக்க பாரிய சதி நடக்கிறது, புதிய அமைப்பும் அங்குரார்ப்பணம்..

நாடாளுமன்ற உறுப்பினா் சாணக்கியன் துணிச்சலாக நடந்தாா்..! அரசியல்வாதிகளையும் எம்மையும் பிாிக்க பாாிய சதி நடக்கிறது, புதிய அமைப்பும் அங்குராா்ப்பணம்.. மேலும் படிக்க...

ஹரீஸ் எம்.பியின் அஜன்டாவில் இயங்கும் முதல்வரின் தன்னிச்சையான போக்குகள் நிறுத்தப்பட வேண்டும்

கல்முனை மாநகர சபையினை உடனடியாக கலைக்க வேண்டும் என ஆளுநரிடம் வேண்டுகோள் விடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மேலும் படிக்க...

மின்குமிழை கொள்வனவு செய்தும் அதனை பொருத்த முடியாமல் உள்ளது-ஆதங்கப்பட்ட உறுப்பினர்

மின்குமிழை கொள்வனவு செய்தும் அதனை பொருத்த முடியாமல் இருப்பதாகவும் கல்முனை வாழ்  இளைஞர்கள் அதனை பொருத்துவதற்கு முன்வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின்  கல்முனை மேலும் படிக்க...

சர்வதேசத்தின் பணத்தை பெறுவதற்கான நாடகமே பொத்துவில் முதல் பொலிகண்டிவரையான போராட்டம்..! நாம் வேடிக்கை பார்க்கபோவதில்லை..

சா்வதேசத்தின் பணத்தை பெறுவதற்கான நாடகமே பொத்துவில் முதல் பொலிகண்டிவரையான போராட்டம்..! நாம் வேடிக்கை பாா்க்கபோவதில்லை.. மேலும் படிக்க...

அம்பாறையில் மின் தடை குறித்து மக்களுக்கு அறிவிப்பு

அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் மேலும் படிக்க...

பொதுமக்களின் நலன் கருதி மறுசீரமைக்கப்பட்ட இரு பிரிவுகள் திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் பொதுமக்களின் நலன் கருதி மறுசீரமைக்கப்பட்ட இரு பிரிவுகள் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனினால் உத்தியோகபூர்வமாக மேலும் படிக்க...

பொலிகண்டியில் நடந்த குழப்பம் என்ன? நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் வாகனம் சேதப்படுத்தப்பட்டதா..?

பொலிகண்டியில் நடந்த குழப்பம் என்ன? நாடாளுமன்ற உறுப்பினா் சாணக்கியனின் வாகனம் சேதப்படுத்தப்பட்டதா..? மேலும் படிக்க...

முதலைகள்  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன

அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் அடை மழைகாரணமாக அதிகளவிலான முதலைகள்  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்கின்றன.தற்போது  பெய்து வரும் மழை மேலும் படிக்க...

சாவகச்சோி, மல்லாகம் நீதிமன்றங்களில் தடையுத்தரவு வழங்க மறுப்பு..! யாழ்.நீதிமன்றம் தடையை நீக்கியது, நகர்கிறது தமிழர் உரிமைக்கான சாத்வீக வழி போராட்டம்..

சாவகச்சோி, மல்லாகம் நீதிமன்றங்களில் தடையுத்தரவு வழங்க மறுப்பு..! யாழ்.நீதிமன்றம் தடையை நீக்கியது, நகா்கிறது தமிழா் உாிமைக்கான சாத்வீக வழி போராட்டம்.. மேலும் படிக்க...

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம்- இரண்டாம் நாளில் தொடர்கிறது(ஓடிய சுமந்திரன் எம்.பி)

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 2 வது நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (04) தாழங்குடா - மட்டக்களப்பு தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.வடக்கு, கிழக்கு மேலும் படிக்க...