அம்பாறை

கல்முனை நகர சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் இரு வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்

கல்முனை நகர சுற்றுவட்ட வீதிக்கு செல்லும் இரு வீதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றம்கல்முனை நகர சுற்றுவட்டத்தில் இருந்து  செல்லும் பிரதான வீதிக்கு செல்லும் இரு வீதிகள் மேலும் படிக்க...

அம்பாறையில் விவசாயிகளின் முயற்சியினால் கிட்டங்கி பம்பியின் பரீட்சாத்தம் வெற்றி-வெள்ளீரும் வடிகிறது

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்ட வெள்ள நீரினால் வேளாண்மையை அறுவடை செய்வதில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் அயராத முயற்சி காரணமாக அதிகாரிகள் எடுத்த மேலும் படிக்க...

அம்பாறையில் அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் தபால் திணைக்களத்திற்கு இன்று ஒப்படைப்பு

பொதுத் தேர்தல் 2020 இற்கான தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பு படையினர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் பொதி செய்யப்பட்டு மேலும் படிக்க...

கருணா அம்மானின் அதிரடி-13 தமிழ் பேசும் குடும்பநல மாதுக்கள் மத்தியமாகாணத்தில் இருந்து கிழக்கிற்கு இடமாற்றம்

மத்திய மாகாணத்தில் பல்வேறு சிரமங்களுக்கு  மத்தியில் கடமையாற்றி வந்த தமிழ் பேசும் குடும்ப நல  மருத்துவ மாதுக்கள் 13 பேருக்கு அவர்களின் சொந்த இடமான கிழக்கு மேலும் படிக்க...

"கல்முனை இக்பால் சனசமூக நிலையம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸின் வெற்றிக்காக முழுமையான ஆதரவு"

கல்முனையில் சுமார் 52 வருடகால வரலாற்றினைக்கொண்ட பழம்பெரும் சமூக அமைப்பான இக்பால் சனசமூக நிலையம் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களை முழுமையாக மேலும் படிக்க...

சமுகசேவைசெய்யும் இளைஞர்களுக்கு வாக்களிக்க மக்கள் முன்வரவேண்டும்! நாவிதன்வெளியில் அம்பாறை த.தே.கூ.வேட்பாளர் டாக்டர்.சயன் வேண்டுகோள்.

(காரைதீவு  நிருபர் சகா)' மக்களை அடிமையாக்கி ஐந்து வருடத்துக்கு ஒருமுறை மட்டும் மக்களுடைய வாக்கு கேட்டு வரும் அரசியல்வாதிகளுக்கு வாக்களிப்பதை விட சமூக சேவை மேலும் படிக்க...

எமது சிவந்த மண்ணை ஆயுதமில்லாமல் அறிவுசார்ந்து காப்பாற்றவேண்டும்.! காரைதீவில் த.தே.கூ.வேட்பாளர் கலாநிதி கணேஸின் கன்னிஉரை

கடந்தகால ஆயுதப்போராட்டத்தால் எமது மண் சிவந்திருக்கிறது. இன்றைய ஜனநாயக சூழலில் ஆயுதமில்லாமல் அறிவுசார்ந்து அந்தமண்ணை மேலும் படிக்க...

நல்லிணக்கமும் சகவாழ்வும் தொடர்பாக பெண்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு

அம்பாறை மாவட்ட உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்த நல்லிணக்கமும் சகவாழ்வும் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (30.06.2020) மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட செயலகத்தில் வெள்ள நீரினால் விவசாயிகளின் கோரிக்கை ஆராய்வு

மட்டக்களப்பு முகத்துவாரத்தை திறந்து  நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு   அம்பாறை மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகள்  அம்பாறை   மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் மேலும் படிக்க...

உறவுகள் காணாமல் ஆக்கியவர் சனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது

ஜனாதிபதியால் தான் எங்களது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டது அவர் ஜனாதிபதியாக வந்திருப்பது எங்களுக்கு பீதியாக இருக்கிறது என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மேலும் படிக்க...