அம்பாறை

டெலிகாம் பிராந்திய அலுவலகத்தினால் மாபெரும் பால் பாக்கட் அன்னதான நிகழ்வு

அம்பாறை மாவட்டம்  கல்முனை டெலிகாம் பிராந்திய அலுவலகத்தினால் மாபெரும் பால் பாக்கட் அன்னதான நிகழ்வு கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள டெலிகாம் வாடிக்கையாளர் மேலும் படிக்க...

சமூக அரசியலுக்கும் அதாவுல்லாவுக்கும் எதுவித தொடர்பும் இல்லை

பொய்யான உணர்ச்சிகளை தூண்ட நாம் தயாராக இல்லை.சிலர்  கல்முனையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடுகின்றார்கள்.கருணா என்னை கொல்லப்போகின்றார்  என கூறி மேலும் படிக்க...

பாராளுமன்ற உறுப்பினர்களை தயாரிக்கும் இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டுள்ளது

முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் ரவூப் ஹக்கீம் தொலைபேசி சின்னத்தில்  பால் போத்தல் சஜித் பிரேமதாவையும் கூட்டி கொண்டு வருவதை கூறுவதனால் என்னை பைத்தியம் என்பார்கள் மேலும் படிக்க...

விபத்தில் உயிரிழந்த சிறுவனின் சடலம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சவச்சாலையில்

கனரக வாகன விபத்தில் சிக்கி மரணமான பாடசாலை மாணவனின் சடலம்  கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை(3) மாலை   மேலும் படிக்க...

போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

போதையற்ற நாட்டை உருவாக்குவோம்  என்ற தொனிப்பொருளில்  ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சர்வதேச போதை ஒழிப்பு வாரமாக 2020 ஜூன் 20 தொடக்கம் 2020 ஜூலை 2 ம் திகதி மேலும் படிக்க...

நாவிதன்வெளி பிரதேச செயலக வெளி கள உத்தியோகத்தர்களுக்கான கொரோனா பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்பட்டது

நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெளி கள உத்தியோகத்தர்களுக்கான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கையுறை  முக கவசம் என்பன வழங்கப்பட்டுள்ளன.இன்று(2) மேலும் படிக்க...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் என்பவர் முஸ்லிம்களின் தலைவனாக இருக்க தகுதியற்றவர்

கல்முனை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த  முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் என்பவர்  கல்முனை முஸ்லிம்களின் தலைவனாக இருக்க தகுதி அற்றவர்.அவருக்கு  கருணா அம்மானினால் மேலும் படிக்க...

தமிழ்பேசும் மக்களின் கோரிக்கைக்கு இணங்கினார் ஜனாதிபதி..! கிழக்கு மரபுரிமை பாதுகாப்பு செயலணியில் தமிழ்பேசும் உறுப்பினர்கள்..

தமிழ்பேசும் மக்களின் கோரிக்கைக்கு இணங்கினார் ஜனாதிபதி..! கிழக்கு மரபுரிமை பாதுகாப்பு செயலணியில் தமிழ்பேசும் உறுப்பினர்கள்.. மேலும் படிக்க...

பொது இடங்களில் நடமாடும் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ளுமாறு கல்முனை பொலிஸ் எச்சரிக்கை

பொது இடங்களில் நடமாடும் மக்கள் முக கவசம் அணிந்து கொள்ளுமாறு   கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி நிஹால் சிறிவர்த்தன எச்சரிக்கை மேலும் படிக்க...

கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ஒருவர் காயம்

கனரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி கொண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட தாளவட்டுவான் மேலும் படிக்க...