அம்பாறை
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கலிருந்து பிள்ளையான் உள்ளிட்ட 5 போ் விடுதலை..! சற்றுமுன் மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவு.. மேலும் படிக்க...
அம்பாறை மாவட்டங்களின் கடந்த 3 தினங்களாக பலத்த மழை பெய்துகொண்டுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் நடவடிக்கையும் மேலும் படிக்க...
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் வட கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு விடுத்த கோரிக்கையினை அம்பாறை மாவட்ட மக்கள் அதனை நிராகரித்து வழமையான செயற்பாட்டில் மேலும் படிக்க...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் மேலும் படிக்க...
கருணா அம்மான் யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடிப்பிற்கு ஆலோசனை வழங்கி இருக்கலாம் என சந்தேகிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக செயலாளரும் மேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடம் அழிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதனை அமைத்துத்தர வேண்டும் என அரசாங்கத்தை மேலும் படிக்க...
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள நன்னீர் மீன்பிடி வாவி மற்றும் குளங்களில் தங்கூசி வலையின் பாவனை அதிகரித்துள்ளது.தற்போது பருவ காலத்தினால் வாவி மேலும் படிக்க...
11ம் திகதி வடகிழக்கு மாகாணங்களில் பூரண ஹா்த்தாலுக்கு தமிழ்தேசிய கட்சிகள், சா்வமத தலைவா்கள், மாணவா் ஒன்றியம் அழைப்பு..! இழி செயலை கண்டித்து... மேலும் படிக்க...
கொரோனா தொற்றினால் மரணித்ததாக கூறப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சாய்ந்தமருதைச் சேர்ந்த நபரின் பிசிஆர் அறிக்கை நீதிமன்ற மேலும் படிக்க...
கடலில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றங்கள் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மீனவர்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் மேலும் படிக்க...