இலங்கையில் 4.0 ரிக்டர் அளவில் உணரப்பட்ட நில நடுக்கம்..!

ஆசிரியர் - Editor I

இலங்கையின் கிழக்கில் அம்பாறை கடற்பகுதயில் 4.0 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டிருப்பதாக புவியயல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியக நில அதிர்வு தரவு மற்றும் சுனாமி எச்சரிக்கை மையம் தொிவித்துள்ளது. 

அம்பாறை - பானமவிலிருந்து சுமார் 28 கிலோ மீற்றர் தொலையில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக மையம் தொிவித்திருக்கின்றது. எனினும் இதனால் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படுமா? என்பது கூறப்படவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு