வடகிழக்கு மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை..! 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும்..

ஆசிரியர் - Editor I

வடகிழக்கு மாகாணங்கள் மற்றும் வடமத்தி மற்றும் மேற்கு, மத்தி ஆகிய மாகாணங்களுக்கு கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குறித்த பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. பலத்த மழை பெய்யும் போது மின்னல் தாக்கம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு