யாழ்ப்பாணம்
முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் யாழ். மாநகரசபைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக மேயர் பதவிக்கு களமிறங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேலும் படிக்க...
வடகிழக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தமிழர் சம உரிமை இயக்கம் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. இது தொடர்பாக ஊடகவியலாளர் ந.பொன்ராசா கருத்து மேலும் படிக்க...
யாழ். முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படாமல் தடுத்திருக்க வேண்டியது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், யாழ். மாநகரசபை மேலும் படிக்க...
வட மாகாண முதலமைச்சரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா புதிய பேருந்து மேலும் படிக்க...
யாழ்.அராலி கொட்டைக்காடு வைத்தியசாலைக்கு முன்பாக ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தமையால் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். மேலும் படிக்க...
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரட்ணத்தின் (கோபு ஐயா) நினைவு தினம் யாழில் மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் நகரில் தேர்தல் சுவரொட்டிகளை அகற்றும் பணிகளில் பொலிஸார் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக எமது களநிலைச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன்படி நகரின் சில மேலும் படிக்க...
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் என்று வெளியான செய்தியில் உண்மை இல்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் நாகவிகாராதிபதியின் இறுதிக்கிரியைக்கு வந்திருந்த புத்த பிக்குக்கள் எதிர்பார்க்கப்பட்டது போன்று குழப்பங்களினில் ஈடுபட தொடங்கியுள்ளனர். இன்று மேலும் படிக்க...
2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வில் அதன் ஞாபகார்த்தமாக மேலும் படிக்க...