மூத்த ஊடகவியலாளர் கோபு ஐயா நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு!

ஆசிரியர் - Admin
மூத்த ஊடகவியலாளர் கோபு ஐயா நினைவு தினம் யாழில் அனுஸ்டிப்பு!

ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரட்ணத்தின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் இன்றைய தினம் மாலை 2.30 மணிக்கு நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஊடகவியலாளர்கள், மறைந்த ஊடகவியலாளர் எஸ்.எம்.கோபாலரட்ணத்தின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு