யாழ்ப்பாணம்

யாழ். கோட்டைப் பகுதியில் தகனம் செய்யப்படவுள்ள விகாராதிபதியின் உடல்

யாழ்ப்பாணம் நாக விகாரையின் தலைமை விகாராதிபதி மீகஹஜதுரே ஞானரத்ன தேரரின் உடல் இன்று தகனம் செய்யப்படவுள்ளது. சுகயீனம் காரணமாக கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மேலும் படிக்க...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனு ஆட்சேபனைக்கு உட்படுத்தப்பட்டது -

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் திருக்கோவில் பிரதேசசபைக்கு போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேட்புமனு அதே மேலும் படிக்க...

யாழ். வைத்தியசாலையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இதய மாற்று அறுவை சிகிச்சை -

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திறந்த இதய அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெற்றிகரமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் மேலும் படிக்க...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவு!

248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் இன்று நண்பகலுடன் நிறைவுக்கு வந்துள்ளன. அதன்படி இன்றைய தினமும் பல அரசியல் கட்சிகள் தமது கட்சி மேலும் படிக்க...

புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்பு?

யாழில் புளொட் அமைப்பின் பழைய அலுவலகத்தில் இருந்து பாரிய ஆயுதங்களுடன் கைதான புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளதா என்பது மேலும் படிக்க...

மாவையின் மகனும் தேர்தல் களத்தில்

உள்ளூராட்சி தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் புதல்வன் களமிறங்க உள்ளதாக தமிழரசு கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினரும் , தமிழரசு கட்சியின் மேலும் படிக்க...

தலைமையை துறக்க தயாராகும் முக்கிய அரசியல் புள்ளி!

எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் நான் தலைமையை விட்டுக் கொடுக்க தயார் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...

சிறந்த தனி நபரை தேர்ந்தெடுங்கள்“ வடக்கு முதல்வரின் கருத்துக்கு சிறீதரன் விமர்சனம்!

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே தேர்தலில் போட்டியிட்டார். தனி நபராக தேர்தலில் போட்டியிடவில்லை. மாகாண சபைகளின் கீழ் இயங்கும் மேலும் படிக்க...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டத்தரணிகள் பேரவை விடுக்கும் வேண்டுகோள்!

இலங்கையின் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவை சில கோரிக்கைகளை முன்வைத்து அறிக்கை ஒன்றினை மேலும் படிக்க...

யாழில் திடீர் தீயனர்த்தம்

யாழ். பருத்தித்துறைப் பகுதியில் பலசரக்குக் கடையொன்று திடீரென தீப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தத்தின் காரணமாக குறித்த கடையின் பெருமளவான மேலும் படிக்க...