யாழ்ப்பாணம்
சாவகச்சேரி நகரசபை தவிர்ந்த யாழ். மாவட்ட ஏனைய உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி செலுத்தியுள்ளது. யாழ் மாவட்டச் செயலக தேர்தல் மேலும் படிக்க...
கூட்டமைப்பின் பிளவினை உடனடியாக சீர்செய்யுமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதன் தலைவர் இரா.சம்பந்தனிற்கு பணித்துள்ளார். இன்று காலை தொலைபேசி வழியே மேலும் படிக்க...
துன்னாலை பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சாவகச்சேரி பொலிஸ் மேலும் படிக்க...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிலிருந்து தாம் பிரிந்து செயற்படப்போவதாக அறிவித்துள்ள பங்காளிக்கட்சியான ரெலோ அமைப்பினர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்ரொரு மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் - வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து அவரை கொலை செய்ய குற்றத்திற்காக கணவருக்கு 10 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை மேலும் படிக்க...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள மேலும் படிக்க...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் தப்பிச் சென்றமை தொடர்பான வழக்கில் தலைமறைவாகவுள்ள உதவி பொலிஸ் ஆய்வாளர் ஸ்ரீகஜனை மேலும் படிக்க...
உள்ளூராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான மூன்றாவது சுற்றுப்பேச்சு இன்று மாலை மேலும் படிக்க...
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் சான்றுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையை உடைத்து, கஞ்சா திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மூவருக்கும் தீர்ப்பு மேலும் படிக்க...
தந்த நிதிக்கு என்ன நடந்தது? விழி பிதுங்கி அமைச்சர் அனந்தி. மேலும் படிக்க...