யாழ்ப்பாணம்

தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! - துயிலுமில்லங்களில் ஒன்று கூடிய மக்கள்

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலத்திலும் எழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று மாலை 6.05 மேலும் படிக்க...

தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை மேலும் படிக்க...

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!

யாழ். பல்கலைக் கழகத்தில் இன்று காலை மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பீட மாணவர்களும் ஒன்று திரண்டு பல்கலைக்கழக வாளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேலும் படிக்க...

வான் புலி மாவீரர்களுக்கும் அஞ்சலி.

வான் புலி மாவீரர்களுக்கும் அஞ்சலி. மேலும் படிக்க...

வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ மாவீரர் நாள் இன்று உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாணங்களில் தமிழீழ மாவீரர் நாள் இன்று உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...

மக்களை எச்சரிக்கும் நடவடிக்கை! கோப்பாய் துயிலும் இல்ல வாயிலில் பவள் கவசவாகனம்!?

மாவீரர் துயிலும் இல்லத்திற்கு மக்கள் செல்வதை தடுப்பதற்காக யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் பவள் கவச வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக மேலும் படிக்க...

யாழ்.பலகலைகழகத்தில் தமிழீழ மாவீரர்.

யாழ்.பலகலைகழகத்தில் தமிழீழ மாவீரர். மேலும் படிக்க...

யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அஞ்சலி.

யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அஞ்சலி. மேலும் படிக்க...

யாழ் பல்கலைக்கழக மாவீரர் நினைவாலயத்தின் வீர வரலாறு!

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவாலயம் 10 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புதுப்பொலிவுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் மேலும் படிக்க...

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கேக் வெட்டியதால் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் பதற்றம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கேக் வெட்டியமையால் அப்பகுதியில் பதற்ற நிலை மேலும் படிக்க...