யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!

ஆசிரியர் - Admin
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!

யாழ். பல்கலைக் கழகத்தில் இன்று காலை மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பீட மாணவர்களும் ஒன்று திரண்டு பல்கலைக்கழக வாளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு