வான் புலி மாவீரர்களுக்கும் அஞ்சலி.
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் வான் புலிகளுக்கு வானில் தீபங்கள் தாங்கிய பலுன்கள் விடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைபோரில் தம் இன் உயிர் களை ஆகுதியாக்கிய வீர மறவார்களின் நினைவு நாள் வடகிழக்கு மாகாணங்களில் இன்று உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.
இதில் ஒரு பகுதியாக கடுமையான நெருக்குவாரங் களுக்கும் மத்தியில் கோப்பாய் மாவீர் துயிலுமில்லத்தில் நடந்த மாவீரர் நினைவேந்தலில் தீபங்கள் ஏந்தி பலூன்கள் இராணுவ கட்டுப்பாட்டில் உள் ள மாவீரர் துயிலுமில்லம் நோக்கி விடப் பட்டது.
அப்போது தீபங்களை தாங்கி கூடியிருந்த மக்கள் தீபங்க ளை தாங்கிய பலூன்கள் வான் புலிகளு க்கான அஞ்சலி என கூறினர்.