யாழ்ப்பாணம்

யாழில் மர்மநபர்களால் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி

யாழ். நாவாந்துறை பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இன்று குறித்த நினைவுத் தூபியிக்கு மலர் வைத்து மேலும் படிக்க...

ஆவா குழு உறுப்பினர் கைது.

ஆவா குழு உறுப்பினர் கைது. மேலும் படிக்க...

வடக்கு முதலமைச்சருக்கும் முன்னணியினருக்குமிடையே இன்று காலை சந்திப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையே இன்று காலை முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க...

வடமாகாண கல்வியமைச்சரின் பதவி பறிபோகுமா? ஓரிரு தினங்களில் முடிவு!

தேசியக் கொடியை நிராகரித்த சர்ச்சையில் சிக்கியிருக்கும் வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஷ்வரன் மீதான நடவடிக்கை தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம், வடமாகாண ஆளுநர் மேலும் படிக்க...

​யாழில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட ஆவா குழுவின் உளவாளிக்கு நீதவான் கொடுத்த உத்தரவு!

யாழ் பிரதான பஸ் நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் உளவாளியாக செயற்ட்ட நபரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. யாழ் நீதவான் எஸ் மேலும் படிக்க...

10 கோடி பெறுமதியான கேரள கஞ்சா தீ மூட்டி அழிப்பு!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற வலயத்துக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட சுமார் 10 கோடி பெறுமதியான ஆயிரம் கிலோ கஞ்சா போதைப்பொருள் இன்று தீமூட்டி எரிக்கப்பட்டது. மேலும் படிக்க...

தமிழீழ நீதிமன்றம் மரணதண்டனை விதித்த நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழீழ நீதிமன்றினால் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டோர்க்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்றைய தினம் மீண்டும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மேலும் படிக்க...

ரவிகரனை கல்வியமைச்சராக நியமிக்க புதிய திட்டம்?

வடமாகாண கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரனின் பதவியை பறிப்பதற்கான முழு வீச்சில் வட மாகாண சபையின் ஆளும் கட்சி குழு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக தகவல்கள் மேலும் படிக்க...

சிறிதரன் எம்.பி யே உண்மையைச் சொல்லுங்கள்

சிறிதரன் எம். பி வடமாகாணத்தில் தமிழர்களிடம் அதிக வாக்குகளை பெற்று சிங்கள பாராளுமன்றத்தில் தமிழர்களை பிரநிதித்துவப்படுத்துபவர். அத்துடன் விடுதலைப்புலிகளின் மேலும் படிக்க...

தேசியக் கொடி ஏற்ற மறுத்த விவகாரம்: சர்வேஸ்வரன் விளக்கம்!!

தமிழ்த் தேசிய இனத்திற்காக குரல் கொடுத்துவரும் தலைவர்களின் வழியையே பின்பற்றினேன் என சர்வேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களாக தென்னிலங்கை அரசியல் மேலும் படிக்க...