யாழில் மர்மநபர்களால் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி

ஆசிரியர் - Editor II
யாழில் மர்மநபர்களால் விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி

யாழ். நாவாந்துறை பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இன்று குறித்த நினைவுத் தூபியிக்கு மலர் வைத்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் விடுதலைப் புலிகளின் நினைவுத் தூபிக்கு யார் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள் என்று தெரியவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். நாவாந்துறை பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு