ஆவா குழு உறுப்பினர் கைது.
ஆவா குழுவை சேர்ந்த மற்ரொருவரை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தி ன் பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஹந்தவெல கூறியுள்ளார்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட் கொக்குவில் பொற்பதி பகுதியை சேர்ந்த அந்தோனி மேரிக்ச ன்(வயது18) என்னும் இளைஞனையே தாம் கைது
செய்திருப்பதாக கூறியிருக்கும் பொலிஸார் பொறுப்பதிகாரி இந்த இளைஞன் ஆவா குழுவை சேர்ந்த முக்கியமான நபர் என தமக்கு கிடைக்க பெற்
றிருந்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இவரை இன்று கைது செய்துள்ளதாக வும் கைது செய்யப்பட்ட இளைஞர் பொலிஸ் நிலைய
த்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார் எனவும் கூறினர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோண்டாவில் பகுதியில் உண
வகம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், முடமாவடி பகுதியில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் சேதமாக்கப்பட்டு வீடு உடைக்கப்
பட்டமை, கல்வியங்காடு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்தக்குதல் ந டத்தப்பட்டமை மேலும் ஆவா குழவில் இருந்து பிரிந்
த தனு ரொக் குழுவை சேர்ந்த மானிப்பாயில் வசிக்கும் தனுவின் வீட்டினை உடைத்தமை உ ளளிட்ட பல குற்ற செயல்களுடன் சம்மந்தப்பட்டுள்ள
மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்