யாழ்ப்பாணம்
வல்வெட்டித்துறையில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னிச்சி அம்மன் கோயில் பகுதிக்கு அண்மையிலேயே இவ்வாறு மேலும் படிக்க...
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63 ஆவது பிறந்த நாள் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் மேலும் படிக்க...
தேசிய தலைவருடைய வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம். மேலும் படிக்க...
யாழில் ஆயுதங்கள் மீட்பு மேலும் படிக்க...
தமிழீழத் தேசியத் தலைவரின் 63வது அகவை நாள் இராணுவத்தினால் உடைக்கப்பட்ட அவரது சொந்த வீட்டின் காணிச் சுவருக்கு முன்னால் கொண்டாடப்பட்டுள்ளது. சரியாக தமிழீழ நேரம் மேலும் படிக்க...
சாட்டி துயிலுமில்லத்தின் ஆரம்ப நாளான இன்றைய அஞ்சலி நிகழ்வின் மேலும் படிக்க...
63 வது அகவை காணும் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போராளியாக அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, மேலும் படிக்க...
மாவீரர்களுக்காக கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் கோப்பாய் இராசபாதை வீதியில் பெண்ணொருவரின் சங்கிலியை திருடர்கள் அறுத்த நிலையில் குறித்த பெண் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் படிக்க...