யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், தேசியக் கொடியை ஏற்ற மறுத்தமை அவரது தவறான செயற்பாடே என வட மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தினத்தன்று, மண்ணின் விடுதலைக்காக நான்கு பிள்ளைகளை வழங்கிய தாயொருவர் பொதுச்சுடரை ஏற்றிவைக்கவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு மேலும் படிக்க...
வடமராட்சி கிழக்கு, மணல்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை மேலும் படிக்க...
காங்கேசன்துறையை அண்மித்த கடற்பரப்பில், 155 கிலோ நிறையுடைய கஞ்சா போதைப்பொருளை, இன்று அதிகாலை 1 மணியளவில், கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். குறித்த கடற்பரப்பில், மேலும் படிக்க...
தேசியக்கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது. மேலும் படிக்க...
வடமாகாண கல்வி அமைச்சர் மீது நடவடிக்கை. மேலும் படிக்க...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அலுவலக திறப்புவிழா இன்று சங்கரத்தை வீதி வட்டுக்கோட்டையில் மேலும் படிக்க...
இயற்கையில் பிறந்த நாங்கள் இன்று செயற்கைக்கு அடிமையாகி விட்டோம். உணவில் செயற்கை, உற்பத்தியில் செயற்கை, மருந்தில் செயற்கை! மக்கள் வாழ்க்கை செயற்கையின் மேலும் படிக்க...
இராணுவத்தையும் சிறப்பு அதிரடிப் படையையும் வடக்கிலிருந்து வெளியேற்றவேண்டும் என மாகாண சபை வலியுறுத்தி வருகின்றது. எனினும் இளைஞர்களின் வாள்வெட்டுக்கள் உள்ளிட்ட மேலும் படிக்க...
பியர் விலை குறைப்புக்கான அரசின் காரணம் வேடிக்கையானது. மேலும் படிக்க...