யாழ்ப்பாணம்

யாழில் போலிசாரைப் பிடிப்பதற்கு போலிசாரே வந்த விசித்திரம் !

போலிசாரைப் பிடிப்பதற்கு போலிசார் வந்த விசித்திரம் யாழ்ப்பாணத்தில் உரும்பிராயில் நடைபெற்றுள்ளது. கோவில் ஒன்றில் நீண்ட நேரமாக நின்றிருந்த குழுவினர் மேல் சந்தேகம் மேலும் படிக்க...

வடமாகாண ஆளுநர் மீதான கட்டளையை ஆட்சேபித்து மேன்முறையீட்டு மனு!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரிதாஸன் ஜேகூ வெளிநாடு சென்று கல்வியைத் தொடர மாகாண ஆளுநர் விடுப்பை வழங்கி அனுமதிக்கவேண்டுமென யாழ்ப்பாணம் மேல் மேலும் படிக்க...

பதவிநீக்கத்துக்கு எதிரான டெனீஸ்வரனின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தம்மை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனுவை, தொடர்ந்து மேலும் படிக்க...

எத்திப் பிழைக்கும் அரசியலில் ஏமாளிகளாவது பொதுமக்களே!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைச் சேகரிக்க புதிய படிவங்கள் நிரப்பி அனுப்புங்கள் என்று கூறுவதற்கு அவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கொழும்புக்கு அழைத்து மேலும் படிக்க...

வேலுப்பிள்ளை பிரபாகரன் – 21ம் நூற்றாண்டின் சே.குவாரா

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவரான வே. பிரபாகரன் அவர்கள், 2009ம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட நந்திக்கடல் கோட்பாடுகளோடு, மேலும் படிக்க...

மாவீரர் சங்கரின் நினைவிடத்தில் இன்று மாலை பொதுமக்கள் இணை ந்து அஞ்சலி.

மாவீரர் சங்கரின் நினைவிடத்தில் இன்று மாலை பொதுமக்கள் இணை ந்து அஞ்சலி. மேலும் படிக்க...

யாழ்.பல்கலைகழகத்தில் மாவீர் வாரம் ஆரம்பம்.

யாழ்.பல்கலைகழகத்தில் மாவீர் வாரம் ஆரம்பம். மேலும் படிக்க...

வாள்வெட்டு குழு உறுப்பினர்களின் தொலைபேசிகளில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படங்கள்.

வாள்வெட்டு குழு உறுப்பினர்களின் தொலைபேசிகளில் தேசிய தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படங்கள். மேலும் படிக்க...

தப்பி ஓடிய ஆவா குழு முக்கியஸ்தருக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு!

ஆவா குழுவின் முக்கியஸ்தரான நிசா விக்டர் எனப்படும் நிசாந்தனுக்கு ஒன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று இந்த மேலும் படிக்க...

யாழில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பல பகுதிகளிலும் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனைக் கட்டப்படுத்த போலிசார் விசேட நடவடிக்கைகளை எடுத்தள்ளனர். மேலும் படிக்க...