யாழ்ப்பாணம்
உள்ளூராட்சித் தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டணி தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் மேலும் படிக்க...
ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த யாழ் மேல் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, குறித்த மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இருவேறு மோசமான வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த சம்பவங்களில் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் படிக்க...
சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த வலியுறுத்தியும் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் மேலும் படிக்க...
இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர்களது குடும்பங்கள் மேலும் படிக்க...
கஜேந்திரகுமார் – சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்து உருவாக்கியிருக்கும் தேர்தல் கூட்டுக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை மேலும் படிக்க...
பலாலி பகுதியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றிய பின்னர், பொதுமக்களின் காணிகள், அவர்களிடம் மீளக் மேலும் படிக்க...
யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில், நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மேலும் படிக்க...
இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கூறுகின்றதொரு தேர்தலாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமையப் போகிறது என்று பிரபல அரசியல் மேலும் படிக்க...
திருநெல்வேலியில் இயங்கி வரும் பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் போது ஒன்பது நோயாளர்களின் கண்கள் மேலும் படிக்க...