மாவீரர் சங்கரின் நினைவிடத்தில் இன்று மாலை பொதுமக்கள் இணை ந்து அஞ்சலி.
யாழ்.வல்வெட்டித்துறை- உடுப்பிட்டி வீதியி ல் அமைந்துள்ள தமிழீழ விடுதலை புலிக ளின் முதல் மாவீரர் சங்கரின் நினைவிடத் தில் இன்று மாலை பொதுமக்கள் இணை ந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்த அஞ்சலியின்போது மாவீரர்களான மாலதி மற்றும் பண்டிதர் ஆகியோருடைய திரு உருவ படங்களும் வைக்கப்பட்டு அஞ்ச லி செலுத்தப்பட்டது. மாவீரர் பண்டிதரின் தாயார் மாவீர்களுக்கான ஈகை சுடரினை ஏற்றிவைத்தார்.