யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அஞ்சலி.

ஆசிரியர் - Editor I
யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அஞ்சலி.

யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் மு ன்பாக இன்று காலை 11.40 மணிக்கு வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம் தமிழீழ மாவீரர்களுக்கும் தேச வி டுதலை போரில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கும் அஞ்சலி செலுத்தியுள் ளார்.

இன்று காலை 11.40 மணிக்கு கடுமையான பாதுகாப்புடன் இருக்கும் கோப்பாய் மாவீர ர் துயிலுமில்லம் முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதன்போது கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத் தின் நுழைவாயிலை மூடி நிறுத்த பட்டிருந்த பேருந்தில் இருந்தும் நிகழ்வு நடைபெற்ற இடத்திலும் புலனாய்வாளர்கள் மக்களை புகைப்படம் எடுத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு