தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

ஆசிரியர் - Admin
தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் இன்று மாலை மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு