யாழ்ப்பாணம்

நிதியில்லாமல் திண்டாடுகின்றது வடமாகாணசபை!

வடமாகாணவபைக்கான சுமார் 1300 மில்லியன் நிதியை இவ்வாண்டினில் இதுவரை விடுவிக்காது மத்திய அரசு காட்டிவரும் அசமந்த போக்கினை கண்டித்து வடக்கு முதலமைச்சர் மேலும் படிக்க...

அரசியல் கைதிகளை விடுவிக்க கூறி யாழ் பேரூந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்!

வலிந்து காணமலாக்கப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யக்கோரி யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசம் மேலும் படிக்க...

காங்கேசன்துறையில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக நாளை போராட்டம்!

இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை கடற்றொழில் அமைப்புக்கள் முற்றுகைப்போராட்டமொன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. மாவை மேலும் படிக்க...

சூடு பிடிக்கும் தேர்தல்களம் : அதிரடி முடிவெடுத்த கஜேந்திரகுமார்

உள்ளூராட்சிசபைத் தேர்தலுக்காக சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினருக்கும் கஜேந்திரகுமாரின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரசிற்கும் மேலும் படிக்க...

மாகாண சபை­த் தேர்­த­லுக்கான யாழ் மாவட்ட எல்லை நிர்ணய முன்மொழிவு சமர்ப்பிப்பு

வடக்கு மாகாண சபை­த் தேர்­த­லுக்­கான எல்லை நிர்­ண­யத்­துக்­காக முன்­மொ­ழி­வு­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன. யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 8 தொகு­தி­கள் மேலும் படிக்க...

யாழ்.மாநகரசபைக்காக தமிழரசு கட்சிக்குள் குத்துப்பாடு!

உள்ளுராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபைக்கான முதல்வேட்பாளர் தொடர்பாக இப்போதே குடுமிப்பிடி சண்டைகள் உச்சம்பெற்றுள்ளது. வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் மேலும் படிக்க...

யாழ். வயா­வி­ளான் பகு­திக்கு அந்­தப் பகுதி மக்­களை மட்­டும் செல்­லு­மாறு அறிவுறுத்தல்!

யாழ்ப்­பா­ணத்­தில் இரா­ணு­வத்தால் அண்­மை­யில் விடு­விக்­கப்­பட்ட வலி­.வ­டக்கு வயா­வி­ளான் பகு­திக்கு அந்­தப் பகுதி மக்­களை மட்­டும் செல்­லு­மாறு அச்­சு­வேலி மேலும் படிக்க...

தரைவழிப்பாதை திறந்துவிடப்படாத மயிலிட்டி துறைமுகம் புனரமைப்பாம்?

தரைவழிப்பாதைகள் திறக்கப்படாது வெறுமனே விடுவிக்கப்பட்ட மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்து, மீண்டும் செயற்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் மேலும் படிக்க...

துன்னாலையில் கைதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சித்திரவதை காரணமாக கோமா மயக்க நிலையில்!

துன்னாலை பகுதியில் கைதான இளம் குடும்பஸ்தர் ஒருவர் சித்திரவதை காரணமாக கோமா மயக்க நிலையில் தற்போதுவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக மனித மேலும் படிக்க...

தமிழ்தேசிய விரோதிகளின் விருப்பத்தை நிறைவேற்றானர் சுரேஷ் பிறேமச்சந்திரன்.

தமிழ்தேசிய விரோதிகளின் விருப்பத்தை நிறைவேற்றானர் சுரேஷ் பிறேமச்சந்திரன். மேலும் படிக்க...